April 26, 2024

துயர் பகிர்தல் செல்லத்தம்பி நித்தியானந்தம்

துயர் பகிர்தல்
திரு. செல்லத்தம்பி
தோற்றம் : 15.11.1934 மறைவு 31.01.202
முள்ளானை, இளவாலையை பிடமாகவும், மாவிட்டபுரம்,
யேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டு
வாழ்ந்தவரான திரு. செல்லத்தம்பி நித்தியானந்தம்
30.01.2022 ஞாயிறு
இறையடி சேர்ந்தார்.
அன்னார், எமது முள்ளானை கிராமத்து மூத்த
குடிமகனாவார் அவரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினரோடு
நாமும் பங்கு கொள்வதுடன், அவர்கள் மன ஆறுதல் பெறவு
அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும் வேண்டுகின்றோம்.

முள்ளானை மக்கள் நலன்புரி ஒன்றியம்

யேர்மனி

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு மகன் சிவானந்தன் (0049) 0231 9003343யேர்மனி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert