April 27, 2024

Monat: Februar 2024

குருந்தூர்மலை விவகாரத்தில் கைதானவர்களின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

குருந்தூர் மலை தொடர்பான வழக்கொன்று இன்று வியாழக்கிழமை (29) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதிக்கு மீண்டும் தவணையிடப்பட்டது. ...

அவநம்பிக்கை பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க...

காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் 30,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை...

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா. ( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2019..இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்...

பிறந்தநாள்வாழ்த்து:தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2024)

3 Jahren ago tamilan சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2021)இன்று யேர்மனியில் தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை இவரது மனைவி இராஜேஸ்வரி...

இறுதிவரை குடும்பத்தினரைக் காண முடியாமல் சாந்தன் மறைவு! பழ.நெடுமாறன்

இறுதிவரை குடும்பத்தினரைக் காண முடியாமல் சாந்தன் மறைவு! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இரங்கல்! இராசீவ்காந்தி கொலை வழக்கில் தடா நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை...

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  ஊழியர் சங்கத்தினால் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்றைய தினம் புதன்கிழமை மற்றும்...

வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.02.2023

1 யேர்மனி  வாழ்ந்துவரும் வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள்  இன்று தனது பிறந்தநாள் தனைஅப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும்...

ஐரோப்பிய ஒன்றியத்தை ரணகளமாக்கிய ஐரோப்பிய விவசாயிகள்

ஐரோப்பா முழுவதிலும் இருந்து வந்த விவசாயிகள் இன்று திங்கள்கிழமை காலை பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு அணிவகுத்து உளவூர்திகளில் வந்தனர்.  தங்கள் தயாரிப்புகளுக்கு குறைந்த விலை, சுற்றுச்சூழல் கட்டுப்பாடு...

நேட்டோவில் 32வது நாடாக இணைகிறது சுவீடன்: ஹங்கேரியின் நாடாளுமன்றம் வாக்களித்தது!

சுவீடன் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவாக ஹங்கேரியின் நாடாளுமன்றம் திங்கள்கிழமை பிற்பகல் வாக்களித்தது. பிரதமர் விக்டர் ஓர்பனின் அரசாங்கம் பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு வாக்கெடுப்புக்கு வர அனுமதித்ததை...

கூத்தாடிகள் கும்மாளம்:ஜங்கரநேசன் கண்டனம்!

 தமிழ்ப் பிரதேசங்களில் தினம் தினம் போதை மரணங்கள் பதிவாகும் அளவுக்கு எமது இளைய தலைமுறை இன்று போதைப்பொருட்களுக்கு அடிமையாகிக்  கொண்டிருக்கிறது.போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கையோடு இளைஞர்களை இலட்சியப் ...

மீண்டும் ரணில்:குனிந்த மொட்டு!

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் பஷில் ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட சந்திப்பானது எதிர்வரும் மார்ச்...

ரணில் வருகிறார்:இந்தியமீனவருக்கு மன்னிப்பு கூடாது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில்...

யாழ்.பல்கலையில் நந்தலால்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குழுவினர் இன்று மதியம் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு...

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை

வீழ்ச்சி அடைந்த நாட்டினது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் கடுமையாக உழைத்துள்ளதுடன், மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மிகச்சரியான பாதையில் கொண்டு சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில்...

அரிசி விலை அதிகரிக்கும்

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  சிறிய மற்றும் நடுத்தர ஆலை உற்பத்தியாளர்களின் ஊடக சந்திப்பின் போதே உற்பத்தியாளர்கள் இவ்வாறு குற்றஞ்சாட்டி...

கோத்தா சேர் வெளியே வந்தார்!

 கோட்டாபய ராஜபக்ச நீண்ட நாட்களுக்கு பின் நேற்றையதினம் பொதுவெளியில் தோன்றியிருக்கிறார். , 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தினால் பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ச விழாக்களிலும்...

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை...

சமரசமில்லை:சிறீ அணி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக்கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக்...

கந்தசாமி மலை முருகனும் இனி இல்லையா?

திருகோணமலையின் தென்னைமரவாடி தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு இலங்கை காவல்துறையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. மாதாந்தம் பௌர்ணமி...

கானக்குயில் 2024, சுவிஸ் (24.02.2024)

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் ஆறாவது தடவையாக நடாத்தப்படும் ஜரோப்பா ரீதியிலான கரோக்கி கானக்குயில் 2024, தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி . காலம் 24.02.2024, சனி காலை 10.00...

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் எடுத்து சென்ற ‘போர்ச் செய்தியாளர்’ மேரி கொல்வின்

மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ…...