März 29, 2024

Tag: 1. November 2021

இலங்கைப் பெண் படைத்த புதிய உலக சாதனை… வெளியான தகவல்!

பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் காயந்திக அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவர் பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் 15 வினாடிகள் 55.84...

ஸ்கொட்லாந்தில் வைத்து கோட்டாபய அறிவிப்பு

நிலையான அபிவிருத்தியே அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பாகும் என அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று இடம்பெற்ற ‘ காலநிலை மாற்றம், என்ற...

ஈழத் தமிழினத்தின் பாரி எழுச்சி போரட்டம் ஸ்கொட்லாந்தில்

ஸ்கொட்லாந்தில் ஈழத் தமிழினத்தின் மீது இனப்படுகொலையை செய்த கோட்டாபய ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி என வலியுறுத்தி புலம் பெயர் தமிழர்கள் பேரணி ! மிக எழுச்சி மிக்கதாக...

துயர் பகிர்தல் திருமதி தவமணி கிருஷ்ணமூர்த்தி

திருமதி தவமணி கிருஷ்ணமூர்த்தி தோற்றம் 01 DEC 1952 / மறைவு 31 OCT 2021 யாழ். உடுப்பிட்டி இமையானன் வீரகத்திப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா...

ஸ்கொட்லாந்தில் கோட்டாபய தங்கியிருக்கும் விடுதிக்கும் முன் போராட்டம்!!

ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தமிழினப் படுகொலையாளியான சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக  புலம்பெயர் தமிழர்கள்...

யாழ்.கொழும்பு புகையிரத சேவை ஆரம்பம்!

யாழ் - கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை ஆரம்பமாக உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்  தெரிவித்துள்ளார்....

வெள்ளை நிறத்தில் பிறந்தது இரு சிங்கக்குட்டிகள்

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள விலங்குகள் காப்பகம் ஒன்றில் இரண்டு அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்தன.பிறந்து எட்டு நாட்கள் ஆகும்...

சீமெந்திற்கு வரிசையில் சிங்கியடிப்பு:பேரரசர் நாட்டிலில்லை!

கொரோனா பெருந்தொற்றின் போது பொதுமக்களில் கணிசமானவர்களிற்கு வேலை வாய்ப்பை வழங்கிய கட்டுமான தொழில் முடங்க தொடங்கியுள்ளது. இலங்கை அரசு கட்டுமான பணியாளர்களிற்கு நடமாட தடை விதிக்காததன் மூலம்...

மக்கள் வங்கி: தள்ளாடுகின்றது!

இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்தமை வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பெருமளவிலான வாடிக்கையாளர்கள் தமது வைப்புப்பளை விலக்கிகொள்ள ஆரம்பித்துள்ளனர் இதன் எதிரொலியாக ...