Mai 2, 2024

Monat: September 2021

ஆதிஸ் நதீசன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்25.09.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா ,அப்பம்மா, உற்றார், உறவுகள், இணைய கொண்டாடுகின்றார் . . இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளம் கொண்டு...

சிறையிலும் சாதிக்கும் போராளிகள்!

எங்கிருந்தாலும் சாதிப்பது விடுதலைப்புலிகள் போராளிகளது குணாம்சமாகும்.இலங்கை சிறைச்சாலையில் இருந்து கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றிய விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இருவர் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக...

மகிந்த மருத்துவரிற்கு தனியான சட்டம்!

இலங்கை பிரதமரின் மருத்துவர் எலியந்த வைட் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இறுதிநிகழ்வுகள் நேற்று பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெற்றவேளை குடும்பத்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர்  கலந்துகொண்டுள்ளனர். சுhதார பொதுமக்களிற்கு...

கஜேந்திரன் கைது! சிறப்புரிமை மீறல்!! கஜேந்திரகுமார்

நல்லூரில் செல்வராசா கஜேந்திரன் கைது செய்து செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்தும் ஊடக சந்திப்பு.  

வெளிவருகிறது தமிழர் தாய் நில அபகரிப்பு ஆவணப்படம்

தாய்நிலம்: நில அபகரிப்பு - இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று - தமிழ் மக்கள் அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய ஆவண படம்தாய்நிலம்: நில அபகரிப்பு -...

கைத்தொலைபேசியில் புலிகளாம்:கிலியில் கைது!

கைத்தொலைபேசியில் விடுதலைப் புலிகளின் புகைப்படங்கள் வைத்திருந்ததாக மேலும் இருவர்; கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பகுதியில் வீதி சோதனையின் போது மறிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களது கைத்தொலைபேசியில் விடுதலைப்புலிகளது படங்கள்...

கூடிக்கூடி கலையும் கூட்டங்கள்?

இலங்கையில் வாழ்கைச் செலவு அதிகரிக்காத வகையில் நியாயமான விலையில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட விசேட குழுவின் கலந்துரையாடல் மெய்நிகர் வழியினூடாக இன்றும்...

தேர்தல் சீர்திருத்தம்:கட்டியிருப்பதும் துலையும் கதை!

  இலங்கையில் தேர்தல் சீர்திருத்த விவகாரத்தில், "விகிதாசார முறைமைமை விட்டுக்கொடுக்க முடியாது"  என்ற பொது நிலைப்பாட்டில் , தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம்...

அரசியல் கைதிகள் விடுதலை:நாமலும் பேசுகிறார்!

  தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றார் எனத் தெரிவித்த இளைஞர் விவகார விளையாட்டுத்துறை...

யாழிலும் தடை பெற்றது இலங்கை காவல்துறை!

மட்டக்களப்பினை தொடர்ந்து யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க யாழ்ப்பாண காவல்துறையினர்; இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர்...

ஆதீஸ் .சிவகுமார் அவர்களின்.10வது பிறந்தநாள்வாழ்த்து 24.09.2021

யேர்மனி frankfurt Sossen heim நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி சிவகுமார், ஸ்ரீதர்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆதீஸ் இன்று தனது பிறந்தநாளை அப்பா சிவகுமார், அம்மா ஸ்ரீதர்சினி...

எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆர்வம் உள்ளவர்களுக்காக புதிய நிகழ்வாக தரணியில் தமிழ் பேச்சு !

அன்பான உறவுகளுக்கு எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகத்தினரின் இனிய வணக்கம் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியானது எமது ஈழத்து தாயகக் கலைஞர்களுக்காக தனித்துவமாக கடந்த...

தமிழ் ஊடகங்களுக்கான அழைப்பு!!

தமிழ்த்தேசியத்திற்க்காகவும் , எமது மக்களின் வலிகளையும் தாங்கிச்சென்று உலகமெங்கும் வாழும் எம் உறவுகளுக்கு உறவுப்பாலமாக விளங்கும் ஊடகங்களே ( ஊடகவியலாளர்களே) வணக்கம் , எதிர்வரும் 25.09.21 சனிக்கிழமை...

செல்வராஜா கஜேந்திரன் அவர்களுடைய கைது ! சீமான் கண்டன அறிக்கை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களுடைய கைது நடவடிக்கையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

துப்பாக்கிச்சூடு நீதிமன்ற வளாகத்தில்…

A man is pointing a gun directly at the lens. துப்பாக்கிச்சூட்டில் ரவுடி ஜிதேந்தர் கோகி  உயிரிழந்தார். டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள  நீதிமன்றத்தில்  இன்று...

பிரதமர் விடுத்துள்ள அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் அதிரடி உத்தரவு

கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்த உத்தரவு ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர்...

சதொச மோசடிகள் அம்பலமாகுமா? ஜனாதிபதிக்காக காத்திருக்கும் துஷான் குணவர்தன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியதும் அவரைச் சந்தித்து, சதொசவில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான சாட்சியங்களை கையளிக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர்...

கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2021

.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 21 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம்...

பிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.2021)

  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (24.09.21)இன்று சுவிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம், தம்பிராசன்குடும்பம்அமெரிக்கா,மைத்துணர்மார்ருடன் இணைந்து...

லோகிதாசான்…ஆனந்தகுமார் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 24.09.2021

அவுஸ்திரேலியாவில்வாழும் லோகிதாசான்…ஆனந்தகுமார்  அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் . . இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளம் கொண்டு வாழ்வாங்குவாழ வளமுடன் என...