Mai 17, 2024

Monat: September 2021

சிங்களவர்களிற்கும் இனி நாலாம் மாடியாம்?

இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆசிரிய வேலைநிறுத்தத்தை 'பயங்கரவாதத்துக்கு' சமப்படுத்தி நான்கு தினங்களுக்கு பின் இப்போது இலங்கை தேசிய அதிபர் சம்மேளன தலைவர் மொஹான் வீரசிங்க & கல்வி...

டெலோ வேகமாக காய் நகர்த்துகிறது?

கூட்டமைப்பில் கோத்தா அரசை காப்பாற்றும் எம்.ஏ.சுமந்திரனின் சதிகளை முடக்க பங்காளிகள் வேகமாக காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை...

ஊசி போட்டபின்னரே பரீட்சை!

இலங்கையில் அவ்வாண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கத்திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கு...

அரேபிய நாடுகளிற்கு கதவு திறக்கிறது இலங்கை!

இலங்கையில் முதலீடுகளை செய்ய அரேபிய நாடுகளை கோத்தா அரசு அணுக முற்பட்டுள்ளது. ஏற்கனவே அரச அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் நாபடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்...

வவுனியா நகரசபை உறுப்பினர் மரணம்!

வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று திங்கட்கிழமை மரணமடைந்துள்ளார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா நகரசபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்...

மீண்டும் பங்காளிகளுள் முட்டுப்பாடு!

இலங்கை மின்சாரசபையின் கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில்  அரசாங்கத்தின் பங்காளிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரசினது பங்காளிகளான  பத்து கட்சிகளும்  கடும் எதிர்ப்பு...

பிரித்தானியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

சர்ச்சைக்குரிய முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து தனது கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்திவரும் பிரான்ஸ், தற்போது பிரித்தானியாவுடனான பாதுகாப்பு பேச்சுக்களை மீளெடுத்துள்ளது. இதனிடையே குறித்த முத்தரப்பு உடன்படிக்கைக்கு கண்டனம்...

மதுபான நிலையங்களை திறப்பது அருவருப்பான செயலாகுமென முன்னாள் ஜனாதிபதி

மதுபான நிலையங்களை திறப்பது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், மதுபான நிலையங்களை திறப்பதற்கும் உத்தரவு வழங்கியது பேயாக இருக்கலாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் குறிப்பிட்ட விடயங்களில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை தேடல், அவர்களுக்கான நீதி மற்றும் தவறிழைத்தவர்களுக்கான பொறுப்பு...

மைத்ரியுடன் விமல் அணி இன்றிரவு தீவிர பேச்சு: கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஆளுங்கட்சி பங்காளிக்கட்சி தலைவர்கள் இன்று (21) இரவு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்திப்பானது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கொழும்பில் உள்ள...

துயர் பகிர்தல் கிட்ணசாமி சண்முகசுந்தரம்

திரு. கிட்ணசாமி சண்முகசுந்தரம் (இளைப்பாறிய பிரதிப் பணிப்பாளர் நீர்பாசணத் திணைக்களம்,கொழும்பு) தோற்றம்: 11 டிசம்பர் 1940 - மறைவு: 20 செப்டம்பர் 2021 யாழ் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்...

ஐ.நா முன்றலில் திரண்ட தமிழ்மக்கள்!!

ங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளக்கட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி...

யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு நீதிபதியா… குவியும் வாழ்த்துக்கள்

யாழில் உயிரிழந்த இளைஞனுக்காக வீடு தேடி சென்று பாரிய உதவிகளை செய்த நீதிவானின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் (கோண்டாவில் கோயில்)...

கிளிநொச்சியில் பெரும் சோகத்தில் ஆழ்த்திய, 27 வயதானஇளம் தாயாரின் மரணம்,

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்த நிலையில் 27 வயதான இளம் தாயார் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரம் கிளிநொச்சியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர்...

துயர் பகிர்தல் அண்ணாவியார் மடுத்தீன் மருசலீன்

யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகக்கொண்ட அண்ணாவியார் மடுத்தீன் மருசலீன்அவர்கள் 20.09.2021அன்றுகாலமானார்.அன்னார் காலம் சென்ற மடுத்தீன்அன்னம்மாஆகியோரின்அன்பு மகனும்,காலம் சென்ற மடுத்தி எலிசபெத் ஆகியோரின்மருமகனு ம்காலம் சென்ற சிங்கராயர் அந்தோனிப்பிள்ளை மற்றும்...

இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் வெடி பொருட்கள் !

கண்டி பிரதேசத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவருடைய வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர பிரிவுக்கு போலியான தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவர்...

கனடாவில் மீண்டும் ஆட்சியை பிடித்தார் ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றிபெற்றுள்ளபோதிலும் அறுதிப்பெரும்பான்மையை பெற தவறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் கனடாவில் நடந்திருக்கும் இரண்டாவது...

புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 21.09.2021

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட  புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சகோதரங்கள் ,மைத்துனர் மைத்துனிமார், உற்றார் ,உறவினர்கள் அனைவருடனும் இன்று...

கைதிகள் உளரீதியாக பாதிப்பு!

அனுராதபுரம் சிறைச்சாலையில் அரங்கேற்றிய அச்சுறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் மிகவும் உளரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்ட...

ஓய்ந்த பாடாக இல்லை!

  யாழ்.சிறைச்சாலையில் 39 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 22 வயதான இளம் பெண்ணும் அடங்கியிருக்கின்றார்....

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்சிச் சூடு! 6 மாணவர்கள் பலி!!

ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று திங்கட்கிழமை காலை ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலிருந்து கிழக்கே...

கோத்தாவின் பலகாரப்பெட்டி?

காணாமற்போனோருக்கு மரணச் சான்றிதழ், நெடுங்கால கைதிகளுக்கு பொது மன்னிப்பு - ஐ.நா. செயலரிடம் உறுதியளித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்....