April 25, 2024

தமிழ் ஊடகங்களுக்கான அழைப்பு!!

தமிழ்த்தேசியத்திற்க்காகவும் , எமது மக்களின் வலிகளையும் தாங்கிச்சென்று உலகமெங்கும் வாழும் எம் உறவுகளுக்கு உறவுப்பாலமாக விளங்கும் ஊடகங்களே ( ஊடகவியலாளர்களே)
வணக்கம் ,
எதிர்வரும் 25.09.21 சனிக்கிழமை ஸ்ருட்காட்நகரில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பில் நீங்கள் கூடிய கவனம் செலுத்தி மக்களின் ஆதங்கங்களை உலகத்தமிழினத்திற்க்குக் கொண்டுசேர்க்க வேண்டியதும் , தமிழ்த் தேசியத்திற்க்குப் பக்கபலமாக நிற்க்கவேண்டியதும் உங்கள் கடமையென்பதால். இன் நிகழ்வில் அனைத்து ஊடகவியலாளர்களும் ஆர்வம் கொண்டு பங்குகொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டிநிற்க்கின்றோம்.