Monat: September 2021

திருந்தியபாடாகவில்லை:ஆலய கொத்தணி!

வவுனியா- ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுவருவதாகவும்...

கடிதங்கள பற்றி அக்கறையில்லையெனும் டக்ளஸ்!

கடந்த சில வாரங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் எழுதியது தொடர்பாக தமிழ் அரசியல் தரப்புக்கள் மத்தியில் ஒரே பரபரப்பாக இருக்கின்றதான நிலையில் இவ்வாறான...

மதுபான சாலை திறப்பு:சீற்றத்தில் மருத்துவர்கள்!

அனைத்து பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் -19 வழிகாட்டுதல்களை மீறி, மதுக் கடைகளுக்கு அருகில் வரிசையில் நிற்கும் பெரிய கூட்டங்கள் குறித்து மருத்துவ நிபுணர்களின் சங்கம் கவலைகளை...

17 ஆம் நாளாகத் தொடரும் ஈருறுளிப் பயணம்!!

17ஆம் நாளாக தொடரும் மனித நேய ஈருறுளிப்பயணம் 1200 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து ஐ.நாவினை அண்மிக்கின்றது. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவினுடைய 4ஆம் நாள்...

தேர்தல் ஆணையம் நடவடிக்கைக்கு கோருகிறது!

இலங்கையின் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் லொகன் ரத்வத்தவின் கட்டுக்கடங்காத நடத்தை சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக உள்ளதாக தேர்தல் ஆணையம் குற்றஞ்சுமத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மக்கள்...

நள்ளிரவில் கைச்சாத்தான ஒப்பந்தம் – வெளிச்சத்திற்கு வந்த தகவல்

கெரவலப்பிட்டிய மின் நிலையம் மற்றும் எரிவாயு குழாய் மற்றும் முனைய மின் நிலையம் என்பவற்றின் பங்குகளை 40வீதம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜேவிபி...

துயர் பகிர்தல் மாணிக்கம் இராசையா

திரு மாணிக்கம் இராசையா பிறப்பு 09 APR 1948 / இறப்பு 17 SEP 2021 யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை இலந்தைக்காடு சமரபாகுவை வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் சுதர்ஜனி பாஸ்கரன்

திருமதி சுதர்ஜனி பாஸ்கரன் பிறப்பு 16 FEB 1974 / இறப்பு 17 SEP 2021 யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் இராஜேஸ்வரி ஞானரட்னம்

திருமதி இராஜேஸ்வரி ஞானரட்னம் (இளைப்பாறிய ஆசிரியை- Convent Mahavidyalayam, Jaffna) தோற்றம்: 22 பெப்ரவரி 1937 - மறைவு: 18 செப்டம்பர் 2021 யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்,...

துயர் பகிர்தல் செல்லத்துரை கனகசபை

யாழ். மானிப்பாய் சோதி வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Helmond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகசபை அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

கவிச்சோலையில் (காவியம் படைத்த கண்மணிகளை கவிபாடி நிற்போம்) என்ற தலைப்பில் கலந்து கொள்ள அழைக்கின்றது எஸ் ரி எஸ் தமிழ் !

  அன்பான உறவுகளுக்கு எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினரின் இனிய வணக்கம் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி, எமது ஈழத்தாயகக் கலைஞர்களுக்கான தனித்துவத்...

அமெரிக்காவில் பரவலான ஃபைசர் பூஸ்டர்களை வழங்குவது நிராகரிப்பு

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆலோசனை குழு 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் நோய் அபாயத்தில் உள்ள மற்றவர்களுக்கும் ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசியின் பூஸ்டர்...

முதுகில் குத்திவிட்டார்கள்!! தூதர்களை திரும்ப அழைத்தது பிரான்ஸ்!!

ஆஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு (ஆக்கஸ் Aukus) எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது தூதர்களை ஆலோசனைக்கு திரும்ப...

பல்கலைக்கழகங்கள் ஆரம்பம்!

இலங்கையில் பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி நேற்று (17) வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவினால்...

சர்வதேசத்திற்கு மிரளும் கோத்தா!

சர்வதேசத்தை கையாள கோத்தா அரசு மும்முரமாக காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளது. சீனா சார்பு கோத்தா அரசு என்ற சாயத்தை தவிர்த்து இந்திய ஆதரவை பெற மிலிந்த மொறகொடவை நியமித்ததுடன்...

34 வருடங்கடந்தும் பேதியில் சிங்கள அரசு!

தியாகி திலீபனின் 34,வது ஆண்டு நினைவு இம்மாதம் செப்டம்பர் 26,ல் இடம்பெறவுள்ளமையால் அதனை தடைசெய்யும் விதமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற தடை உத்தரவு கடிதம்  இன்று (18/09/2021) ...

அமெரிக்கா புறப்பட்டார் கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (18) காலை அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்...

இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் மிகமோசம் – ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்

இலங்கையில் கடந்த 18 மாதகாலத்தில் மனித உரிமைகள் நிலைவரம் மிகமோசமான சரிவைச் சந்தித்திருக்கும் அதேவேளை, உண்மையைக் கண்டறியும் விடயத்தில் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று உண்மை,...

பதவி விலகுகிறார் மஹிந்த சமரசிங்க!!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க தனதுபதவி விலகல் செய்யவுள்ளார்.வெற்றிடமாகியுள்ள அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான தூதவர் பதவிக்கு...

அனுராதபுரம் சிறை: அனைத்தும் உண்மை –மனோ!

அனுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை கொலை செய்ய ராஜாங்க அமைச்சர் முற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை ,காவிந்த ஜயவர்தன...

சிசிரிவியே இல்லை:கண்காணிப்பு வேடிக்கை

வெலிக்கடை சிறை வளாகம் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கமராக்கள் எவையும் பொருத்தப்படவில்லை என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. சிசிடிவி கமராக்கள் பூஸா, அங்குனகொலபெலஸ்ஸா மற்றும் கதத்தாரா...