Mai 19, 2024

Monat: September 2021

600 மீற்றர் தூரத்தை கயிற்றில் நடந்து முடித்த நாதன் பவுலின்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கயிற்றில் நடக்கும் பிரபல சகாசக் கலைஞரான நாதன் பவுலின் 70 மீற்றர் உயரத்தில் ஈபிள் கோபுரத்திற்கும் ட்ரோகாடெரோ சதுக்கத்திற்கும் இடையே 600 மீட்டர் தூரத்தை...

தற்காலிகமான பொறிமுறையை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது

உள்ளூர் நிறுவனங்கள் தமது ஆணைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது எனத் தெரிவித்துள்ள வெளிநாட்டலுவல்கள்...

பட்டமளிப்பு நிழக்வை நிராகரிக்கின்றோம்!! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நிகழ்வை  முழுமையாக நிராகரிக்கின்றோமென, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று (20) வெளியிட்ட...

வீடு திரும்பினார் சிவாஜிலிங்கம்

பாராளுமன்ற மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, இன்றைய தினம் திங்கட்கிழமை (20) வீடு திரும்பினார்.இவருக்கு, செப்டெம்பர் 11ஆம் திகதியன்று, கொரோனா...

இலங்கையில் மீண்டும் பாரிய தாக்குதல்?

மீண்டும் இலங்கையில் பாரிய தாக்குதல்கள் நடக்கவுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ள நிலையில் கத்தோலிக்க மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் அவரது உரை தொடர்பில் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று...

உள்ளே பேச அழைக்கிறார் கோத்தா!

இலங்கை ஜனாதிபதி உள்ளக பொறிமுறையின் கீழ்  பேச்சிற்கு வருமாறு புலம்பெயர் தமிழ் தரப்பிற்கு அழைப்புவிடுத்துள்ளார் கோத்தபாய ராஜபக்ஸ. ஜநா பொதுச்செயலாளருடன் பேசிய பின்னர் உள்ளக பொறிமுறையின் கீழாக...

நுவரெலியாவில் தமிழ் இளைஞர்கள் மரணம்!

நுவரெலியா- நோட்டன், வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்று, நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வட்டவளை தோட்டத்தை சேர்ந்த (38...

சிங்கள சிறுவனை கொன்ற படையினர்?

இலங்கையின் வீரகெட்டிய பகுதியில்; 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். நேற்றிரவு குடும்பத் தகராறின் போது சுடப்பட்ட...

சாராயம் விற்றால் நாளுக்கு 5 பில்லியன்!

  மதுபான சாலைகளை திறந்தமைக்கு மகிந்த கண்டனமென கதைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில் மறுபுறம் மதுபானக் கடைகளை திறப்பதால் அரசுக்கு தினசரி  5 பில்லியன் வருமானம் கிடைப்பதாக அவரது...

துயர் பகிர்தல் வசந்தா ரவீந்திரன்

திருமதி வசந்தா ரவீந்திரன் பிறப்பு 17 OCT 1962 / இறப்பு 19 SEP 2021 யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக...

துயர் பகிர்தல் கதிர்காமத்தம்பி சண்முகவதனன்

திரு கதிர்காமத்தம்பி சண்முகவதனன் பிறப்பு 06 MAR 1961 / இறப்பு 18 SEP 2021 யாழ். கருகம்பனை கீரிமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் இராமலிங்கம் நந்தகுமாரன்

திரு இராமலிங்கம் நந்தகுமாரன் பிறப்பு 19 JUN 1948 / இறப்பு 19 SEP 2021 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நந்தகுமாரன் அவர்கள் 19-09-2021...

துயர் பகிர்தல் சிவசாமி செல்வகுமார்

திரு சிவசாமி செல்வகுமார் அன்னை மடியில் 31 OCT 1976  / இறைவன் அடியில் 19 SEP 2021 யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கம்பஹா வத்தளை, கொழும்பு...

துயர் பகிர்தல் கனகரட்ணம் தர்மயோகன்

திரு கனகரட்ணம் தர்மயோகன் தோற்றம்: 04 ஜூலை 1942 - மறைவு: 18 செப்டம்பர் 2021 ஜானகி லேன் பம்பலப்பிட்டி கொழும்பு 4 யை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் கதிரவேல் பரிமளம்

திருமதி கதிரவேல் பரிமளம் மண்ணில் 14 SEP 1932 / விண்ணில் 18 SEP 2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரவேல் பரிமளம் அவர்கள் 18-09-2021...

துயர் பகிர்தல் முத்தையா அருளையா

திரு முத்தையா அருளையா பிறப்பு 31 JAN 1936 / இறப்பு 19 SEP 2021 யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா அருளையா அவர்கள்...

இலங்கை:அரிசிக்கும் பஞ்சம்!

தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது எதிர்வரும் ஓரிரு தினங்களில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

இலங்கை:எல்லாமுமே ஏற்றம்!

இலங்கையில் ஜனாதிபதி முதல் பிரதமர் வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில் பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது....

மக்களைக் குழப்பக்கூடாது!! கண்விழித்தார் சம்பந்தன்!!

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி கூட்டமைப்பாக பயணிக்கும் அனைவரும் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் என்று அனைத்து உறுப்பினர்களிடத்திலும் தமிழ்த் தேசியக்...

அரியாலை பூம்புகாரில் மனைவியால் கணவன் அடித்துக் கொலை!!

அரியாலை - பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற படுகொலை தொடர்பாக இன்று (19) காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.மனைவியால்...

கொலையே என்கிறார் தாயார்!

  மன்னார் கள்ளியடிப் பகுதியில் 14 வயதுச் சிறுவன் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தில் நான்கு இளைஞர்கள் கைதாகியுள்ளனர். மன்னார் கள்ளியடிப் பகுதியில்...

ஜெனீவா முயற்சிகளுக்கு இங்கு இடமில்லை – வெளியுறவு அமைச்சர்

நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை உள்ளக பொறிமுறைகள் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். இந்த  நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ...