Mai 2, 2024

யேர்மனி வூப்பெற்றால் பள்ளியில் கத்திக்குத்து: மாணவர்கள் காயம்!

மேற்கு யேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் வூவ்பெற்றால் (Wuppertal) நகரில் உள்ள பாடசாலையில் மாணவன் ஒருவன் கத்தி குத்து தாக்குதல் நடத்தியதில் பலர் இன்று வியாழக்கிழமை மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய மாணவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert