Mai 2, 2024

ஜேர்மனி மண் சஞ்சிகையின் மனிதநேயப் பணிகளின் தொடர்ச்சி…

ஜேர்மன் மண் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அமரர் திருமதி வாமதேவன்
கண்மணி அவர்களின் ஆண்டு நினைவாகஆத்மசாந்தி பிராத்தனையும்
அன்னதானம் வழங்கலும் ஞானக்குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலைய
குழந்தைகளுக்கான மதிய உணவும் சுகாதாரப் பொருட்களும்30.10.2023
அன்று வழங்கி வைக்கப்பட்டன..
உதவிகளை வழங்கிய அன்னாரின் மகளாருக்கும் ஏற்பாடு செய்து
உதவிய மண்.சஞ்சிகையின் பிரதம ஆசிரியருக்கும் நிர்வாகத்தினருக்கும்
நன்றிகளை உரித்தாக்கி அமரர் வாமதேவன் கண்மணி அவர்களின்
ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.
நன்றி
நிர்வாகிகள்.
ஒளிரும் வாழ்வு இல்லம், புதுக்குடியிருப்பு . 30.10.2023அன்பான களஞ்சியம் தொழில் அதிபருக்கு வணக்கம் !

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert