Juli 27, 2024

Tag: 23. April 2024

ஈரானிய ஜனாதிபதி நாளை இலங்கையை வந்தடையவுள்ளார்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன்...

ஜ.நாவே தான் வேண்டுமாம் இப்போது?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி கத்தோலிக்க திருச்சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை நாடவுள்ளது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...

மன்னாரிலும் புதையலாம்??

மன்னார் சிலாவத்துறை காவல்; நிலையத்தை அண்டிய இடத்தில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மீட்பதற்காக குழி தோண்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படை...