Mai 2, 2024

துயர் பகிர்தல் திருமதி அருட்செல்வி நந்தகுமார்

email sharing button
sharethis sharing button

வீமன்காமம் வடக்கை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட   திருமதி  அருட்செல்வி நந்தகுமார்  17 -01-2022 ( திங்கட்கிழமை) அன்று காலமானார். அன்னார் நந்தகுமார் ( கனடா) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான குமாரசிங்கம் தங்கம்மா  ஆகியோரின்  அருமை மகளும் சகீன் .ஜர்ஷினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார் . அன்னார் குமாரசிங்கம் அருந்தவநாதன் (ஓய்வுபெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர் யாழ்ப்பாணம்) குமாரசிங்கம் இரவீந்திரநாதன் ( ஓய்வுபெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர் வவுனியா) ஆகியோரின் அன்பு சகோதரியும் அருந்தவநாதன் கஜவதனி மற்றும் இரவீந்திரநாதன் வாசுகி (ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 19.01.2022 புதன்கிழமை கனடாவில் நடைபெறும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert