April 28, 2024

துயர் பகிர்தல் திருமதி. தயாநிதி அருளானந்தம் சுந்தரேஸ்வரன்

திருமதி. தயாநிதி அருளானந்தம் சுந்தரேஸ்வரன் இறைவனடி சேர்ந்தார்.

pinterest sharing button
email sharing button

திருமதி. தயாநிதி அருளானந்தம் சுந்தரேஸ்வரன்

அனலை நான்காம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாநிதி சுந்தரேஸ்வரன் அவர்கள் திங்கட்கிழமை, 10.01.2022 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

திருமதி. தயாநிதி சுந்தரேஸ்வரன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அனலைதீவு கலாச்சார ஒன்றியம் – கனடா

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert