Mai 6, 2024

இராஜேஸ்வரி கந்தசாமி சிறிதர் குடும்பத்தினரின் அஞ்சலி !

உயிரிலும் மேலாய் உள்ளன்பு கொண்வரே !
உரிமையாய் பழகி உள்ளத்தைக் கவர்ந்தவரே !
உதிர்த்திடும் சிரிப்பால் நெஞ்சத்தை கவர்ந்தவரே!
நடந்ததை கேட்டோம் மனம் ஏற்கவில்லை!
நம் வாழ்வில் இயற்கையும் எ‌மைவிடுவதும் இல்லை!
அன்புள்ள க்காவுக்கு எமது மனமார்ந்த அஞ்சலிகள்!
ஓம் சாந்தி சாந்தி