Mai 6, 2024

துயர் பகிர்தல் திருமதி டிலுசாயா பிரசாந்தன்

திருமதி டிலுசாயா பிரசாந்தன்

தோற்றம்: 13 அக்டோபர் 1990 – மறைவு: 03 அக்டோபர் 2021

சுன்னாகம்  மலப்பையைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் லுட்சேர்ன் நகரி்லனை வதிவிடமாகவும் கொண்ட டிலுசாயா பிரசாந்தன் திருமதி டிலுசாயா பிரசாந்தன் அவர்கள் 03-10-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் ஆடைந்தார்.

அன்னார் திரு.திருமதி தெய்வேந்திரம் பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
பிரசாந்தன் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,
துமிர்லா.காலஞ்சென்ற தர்ஷினி,கோபி ஆகியோரின் அன்புச் சகோரதியும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்