தாயகச்செய்திகள் ரிஷாட் பதியுதீனின் விளக்க மறியல் நீடிப்பு 3 Jahren ago tamilan பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறுமி ஹிஷாலினி வழக்கு தொடர்பில் அவரின் விளக்கமறியல் இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது. Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசிNext இலங்கைக்கு வரிச்சலுகை வேண்டாம்:யாழில் குரல்! More Stories தாயகச்செய்திகள் முல்லைத்தீவு நகரை சுற்றி வட்டமிடும் உலங்குவானூர்தி! 2 Tagen ago இ.நேமி தாயகச்செய்திகள் பொன் சிவகுமாரன் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! 2 Tagen ago இ.நேமி தாயகச்செய்திகள் தமிழின அழிப்பை நினைவு கூர்ந்து யாழ் பல்கலையில் குருதிக் கொடை 3 Tagen ago இ.நேமி
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறுமி ஹிஷாலினி வழக்கு தொடர்பில் அவரின் விளக்கமறியல் இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது.