Mai 2, 2024

துயர் பகிர்தல் ஆறுமுகம் சொக்கலிங்கம்

யாழ். வேலணை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சொக்கலிங்கம் அவர்கள் 29-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சூரியகுமாரி(வசந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜிதரன்(பிரான்ஸ்), றஜீவன்(வைத்தியர்- போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்), பாணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருத்திகா(PG in Dance classic Paris, Kalakshetra India), கிறிஸ்பினி(Commercial Bank கொமர்சியல் வங்கி- சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நவரத்தினம்(பொலிஸ் உத்தியோகத்தர்), சந்திரசேகரம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி(தபால் ஊழியர்- வேலணை), சுப்பிரமணியம்(சோதி- வர்த்தகர், கொழும்பு) மற்றும் செல்லத்துரை(முன்னாள் சர்வோதய விண்ணப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயன், புனிதம், சாரதா, கலா, கண்ணா, வவா, வசந்தன், சசி, றஞ்சன், மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சங்கவி சரண்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 26 கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

தகவல்: கண்ணன் மச்சான் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

வசந்தா – மனைவி

 

விஜிதரன் – மகன்

 

றஜீவன் – மகன்

 

கண்ணா – மைத்துனர்

 

உதயன் – மைத்துனர்