Monat: Oktober 2020

தற்போது பயிற்சி பெறும் பட்டதாரிகள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டு – அரசாங்க அதிபர் ம. பிரதீபன்

அண்மையில் அரச சேவைகள் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான   முதலாம் கட்ட பயிற்சி நெறியாக யாழ் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில்   முகாமைத்துவ பயிற்சிகளை முடித்துக் கொண்ட191 பட்டதாரிகளுக்கான பயிற்சி நிறைவு...

தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் ஓராண்டு நினைவு அஞ்சலி 03.10.2020

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும் யேர்மனில் எஸ்லிங்கள் நகாரில் வாழ்ந்து வந்தவருமான தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் இறைவனடி சேர்ந்து ஓராண்டு நினைவு ஆஞ்சலி இன்றாகும், அன்புற்று பன்புற்று...

துயர் பகிர்தல் திலகவதி நடராஜா

திருமதி திலகவதி நடராஜா தோற்றம்: 01 ஜனவரி 1935 - மறைவு: 30 செப்டம்பர் 2020 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை...

இணைய ஊடகங்கள் பிரச்சினையாம்?

சிங்கள அமைச்சர்கள் தமிழ் மக்களிற்கு எதனையும் கொண்டுவராத போதும் தமிழ் ஊடகங்கள் ஆகக்குறைந்தது அவர்களது வாயை கிண்டி இனவாதத்தை அம்பலப்படுத்துவது வழமையாகும். குறிப்பாக திலீபனின் நினைவேந்தல் தடை...

துயர் பகிர்தல் விஜயலெட்சுமி தருமலிங்கம்

திருமதி விஜயலெட்சுமி தருமலிங்கம் தோற்றம்: 03 மார்ச் 1934 - மறைவு: 30 செப்டம்பர் 2020 யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட விஜயலெட்சுமி தருமலிங்கம்...

மாகாணசபைகளை நீக்குவது தற்கொலைக்கு சமமாகும்:CV

கேள்வி: 'இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்' என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் திருமதி  வானதி சீனிவாசன் மற்றும்...

ஆட்சேர்ப்பில் மும்முரமாக மாவை?

மாகாணசபை தேர்தலிற்கு முன்னதாக சுமந்திரன் ஆதரவு தரப்புக்களை தன்பக்கம் இழுப்பதில் மாவை முனைப்பாக இருந்துவருகின்றார். ஏற்கனவே உள்ளுராட்சி மன்ற தலைவர்களை இழுத்து வந்த மாவை தரப்பு தற்போது...

அமேசான் நிறுவன ஊழியர்கள் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா!

உலகம் முழுவதும் சுமார் 3 கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவினால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொற்றிலிருந்து மக்களைப் பாதுக்காக்க ஒவ்வொருநாட்டின அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு...

மூக்கினால் உறுஞ்சும் கொரோனா தடுப்பு மருந்து!

கொரோனாவைப் பொறுத்தவரை ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளை விட மூக்கில் உறுஞ்சி நேரடியாக நுரையீரலுக்கு செல்லும் வகையிலான தடுப்பு மருந்துகள் நல்ல பலனைக் கொடுக்கும் என்று...

பதுங்கிக்கொண்ட டக்ளஸ்?

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்த யாழ்.ஊடகவியலாளர்கள் கோரிய போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என சொல்லப்படும் பலர் விசா பெற்று வெளிநாடு...

தமிழீழத்தின் தொன்மையை சொல்லும் கதை?

  மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் சந்திக்கு அருகில் உள்ள வடக்கு வீதி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக குழிகள் வெட்டியபோது ஒரு குழியில் காணப்பட்ட பானையில் இருந்து...

ஜெயமயூரன் ஸ்ரீகண்ணதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 02.10.2020

லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீகண்ணதாஸ் யசோ தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெயமயூரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,அக்கார்,தம்பி,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் ....

ரஷ்யாவில் மேலும் 9412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டளது!

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது...

கூட்டமைப்பினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தது- சுமந்திரன்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து குறித்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட...

பச்சை நிறத்தில் மாறிய கடல்’ மீன்கள் உயிரிழக்கும் அபாயம்!

ராமேஸ்வரம் அருகே இருக்கும் மன்னார் வளைகுடா கடலின் ஒரு பகுதி பச்சை நிறத்தில் மாறியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரையில் இந்திய எல்லையில்...

ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நாளை தொடங்குகிறத!

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நாளை முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணியை காங்கிரசார் நடத்த உள்ளனர். மத்திய...

வெகுசன ஊடக செயலமர்வில் கலந்துகொண்ட யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில், யாழ் மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறியினை...

துயர் பகிர்தல் பாலசுப்பிரமணியம் சந்திராதேவி

திருமதி பாலசுப்பிரமணியம் சந்திராதேவி தோற்றம்: 28 செப்டம்பர் 1958 - மறைவு: 01 அக்டோபர் 2020 தம்பிராய் பூநகரியைப் பிறப்பிடமாகவும்,  சாமிப்புலம் நல்லூர் பூநகரியை வதிவிடமாகவும் கொண்ட...

ஜோய்சன் அவர்களின் 6அகவை நல்வாழ்த்துக்கள்02.10.20202

சுவிஸ்சில் வாழ்ந்துகொண்டிருக்கும் போவாஸ் சலோமி தம்பதிகளின் மகன் ஜோய்சன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,அக்காமார்,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

துயர் பகிர்தல் இந்திரா சிறிநவா

திருமதி இந்திரா சிறிநவா மறைவு: 27 செப்டம்பர் 2020 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட இந்திரா சிறிநவா அவர்கள் 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை...

S.P.B க்கு கிளியில் அஞ்சலி!

  பாடகர் S.P பாலசுப்பிரமணியத்தின் நினைவஞ்சலி கூட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் பாரளுமன்ற உறுபினர் ஸ்ரீதரன் மற்றும் இந்திய துணை தூதுவர் பலா. பாலச்சந்தர்...

ஜெனிவா பேரணியில் கலந்து கொண்டவர்களை தேடும் புலனாய்வாளர்கள்!

கடந்த 21 ஆம் திகதி  தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு சுவிஸில் உள்ள  ஜெனிவாவில்  நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நபர்கள் சிலரின்  வீடுகளுக்கு சென்று இலங்கை...