Mai 10, 2024

சேதுபதி 800முரளிதரனின் படத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 இல் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதி குறித்த படத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா இவ்வாறு தெரிவித்துள்ளர்.

……………………………….

கட் :

லீலாதேவி ஆனந்தநடராஜா – செயலாளர், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்.

விடயம் – 800 திரைப்பட விவகாரம்.
………………………………

கட் :

சவிதா ரத்தீஸ்வரன் – செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்.

விடயம் – வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பில் கண்டனம்.

………………………………

கட் :

சிவானந்தன் ஜேனிதா – செயலாளர், வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்.

விடயம் – ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்.