März 28, 2024

Tag: 18. Juli 2020

துயர் பகிர்தல் திருமதி ராஜேஸ்வரி ராஜரட்ணம்

திருமதி ராஜேஸ்வரி ராஜரட்ணம் தோற்றம்: 27 ஏப்ரல் 1947 - மறைவு: 15 ஜூலை 2020 யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை...

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் இந்தியா…..

இந்திய அரசின் அழுத்தங்கள் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் கொள்கலன்களை கையாளும் பணிகளை ஆரம்பிக்க முடியாமல் இருப்பதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற இராணுவ...

வடக்கு அப்பாவி தமிழர்களிற்காக இராணுவம் வீதியில் இறங்கி வேலை செய்கிறது: இராணுவத்தளபதி!

விடுதலைப்புலிகளால் அழிவடைந்த வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீள கட்டி எழுப்பி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்றையதினம் புங்குடுதீவில் ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட...

இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும்; கொன்சர்வேற்றிவ் கட்சி அறிவிப்பு!

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரிய அச்சுறுத்தலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

தென்னிலங்கையின் சமூகவலைத்தளம் மூலம் எம்.கே. சிவாஜிலிங்கம் அதிரடி

தென்னிலங்கையில் சமூகவலைத்தளம் மூலம் இனவாத சிந்தனையுடன் அணுகி பரபரப்பான நேர்காணல்களை மேற்கொண்டு பிரபலமடைந்துள்ள Chamuditha என்ற பேட்டியாளர் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் மேற்கொண்ட...

ஆபத்தான நாடுகள் பட்டியலில் இலங்கை…!

ஸ்ரீலங்கா அரசாங்கம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை மறைத்து வருவதுடன் தேவையான அளவுக்கு பரிசோதனைகளை நடத்துவதில்லை எனவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் எமது நாடும் இடம்பிடித்துள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற...

திடீரென வைரலாகும் நடிகர் விஜய குமாரின் கடைசி பேத்தி ? யார் இவங்க… என்ன காரணம் தெரியுமா?

தமிழ் திரையுலகில் பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜயகுமார். அவரின் வாரிசுகளும் சினிமாவில் இருக்கிறார்கள். விஜய...

துயர் பகிர்தல் திரு ஜெகதெவன் சீதாமோகன்(மோகன்)

திரு ஜெகதெவன் சீதாமோகன்(மோகன்)   தோற்றம்: 10 ஏப்ரல் 1971 - மறைவு: 17 ஜூலை 2020 யாழ்.உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும் LLFord லண்டன்UK மற்றும் உரும்பிராய்...

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுக்காத சம்பந்தன்! பல உண்மைகளை போட்டுடைத்த சிறீகாந்தா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கும் போது எந்த இலட்சியத்தை, எந்த கொள்கையை வைத்து நிறுவப்பட்டதோ அந்த கொள்கையிலிருந்து தற்போதைய கூட்டமைப்பு தொலை தூரம் விலகியுள்ளதாக தமிழ் மக்கள்...

வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த சுவிஸ் மென்பந்து துடுப்பாட்டம்

சுவிஸ் அரசின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்...

வருவது இராணுவ ஆட்சியென்று அமைச்சு பதவி கேட்கிறனர்?

தமிழரசுக் கட்சிக்குள் ஒருமித்த கொள்கையோ ஒருமித்த கருத்தோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முகங்கொடுத்து பேச முடியாதவர்களாக முரண்பட்ட நிலையில் குழப்பங்களுடன் சிதறுப்பட்ட நிலையில் தான் அந்தக் கட்சியினர்...

தமிழரசு போக்கிலித்தனம்:வீதியில் முன்னாள் போராளி,பிள்ளைகள்!

கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் சகோதரியும், கணவன் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியுமான எழில்வேந்தன் கோணேஸ்வரி இன்றிரவு தாக்கப்பட்டுள்ளார்.காயமடைந்த கோணேஸ்வரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,...

உள்ளுர் விசாரணை :புதிய நாடகம் அரங்கேற்றம்?

இலங்கையில் உள்ளுர் விசாரணை மூலம் நீதியை பெற்றுக்கொள்ள முடியுமென காண்பிக்க சுமந்திரன் -அம்பிகா கும்பல் தொடர்ந்தும் பாடுபட்டு வருகின்றது. கோத்தபாயவினால் பொதுமன்னிப்பளிதது விடுவிக்கப்பட்ட மிருசுவில் படுகொலையாளியை மரணதண்டனை...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Crossroads கேளிக்கை விடுதிக்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழலில், வில்லாவுட் குடியேற்ற தடுப்பு முகாமில் பணியாற்றிய ஊழியர்கள்...

பாடசாலைகள் தொடர்ந்து மூடல்:பரிசோதகர்கள் வெளியேறல்

கொரோனா கட்டுப்பாட்டு செயற்திட்டத்திலிருந்து விலகுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதியம் 12.30 மணி முதல் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மக்கள் இன்னல்களை...

திருடனை அடித்துக்கொன்ற வீட்டு உரிமையாளர்?

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் கொள்ளையிடச் சென்று வீட்டின் உரிமையாளரை தாக்கி கொள்ளையிட முற்பட்டபோது கொள்ளையர் மீது வீட்டு உரிமையாளர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

மீண்டும் பாதுகாப்பிற்காக புலம்பெயர்வு!

அரச நெருக்கு வாரங்களை அடுத்து மனித உரிமை செயற்பாட்டாளரர்கள் பலரும் இலங்கையினை விட்டு மீண்டும் வெளியேற முற்பட்டுள்ளனர்.ஏற்கனவே ஆட்சி மாற்றத்தையடுத்து தென்னிலங்கை மனித உரிமை செயற்பாட்;டாளர்கள் பலரும்...

நெருங்கிவிட்டோம்:சாம்-எதனை கிழித்தீர்கள்: சிவாஜி

தமிழ் மக்களின் தீர்வு சம்பந்தமாக நாம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான...