März 28, 2024

Tag: 2. Juli 2020

வடிவேலு நடிக்கவிருந்த படத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் ஆன படம்..!!

தமிழ் சினிமாவில் தளபதி என்று புகழப்படுபவர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம் கொரொனா பிரச்சனைகளால் தற்போது நின்றுள்ளது. இந்த பிரச்சனைகள் எல்லாம்...

ரகுமானை அசிங்கப்படுத்திய சல்மான் கான், ரகுமான் பதிலடி..!

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்திய சினிமா அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக விளங்குபவர். இவர் தற்போது தமிழில் விக்ரமின் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் பொன்னியின்...

மாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம்! பதில் கூறும் இராணுவத் தளபதி….!!

இறுதிப் போரில் வெள்ளைக் கொடிகளுடன் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. அதேவேளை, விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரும் அவர்களின் உறவினர்களினால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவும் இல்லை. இறுதிப் போர்க்களத்தில்...

 தனு.அவர்களின்பிறந்நாள்வாழ்த்துக்கள் 02.07.2020

தனுஅவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா , உற்றார், உறவினர், நண்பர்கள் ,இணைந்து வாழ்த்த  கொண்டாடுகின்றார் இவர்  எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என...

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு அன்று தீர்வு கிடைத்திருக்கும்!

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும் அத்தோடு முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்க...

கனகம்மா தவேந்திரம் அவர்களின்  பிறந்தநாள்வாழ்த்து 02.07.2020

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் கனகம்மா தவேந்திரம்  அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க...

75 கள்ளவாக்குகள் போட்ட சிறிதரனுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு! முக்கிய தகவல்

தாம் கள்ள வாக்கு போட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் தொகுதி வேட்பாளருமான சிவஞானம் சிறிதரன் கூறியுள்ள நிலையில், அவருக்கு எதிராக...

விக்கினலிங்கராஐா அவர்களின்   பிறந்தநாள்வாழ்த்து 02.07.2020

யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் விக்கினலிங்கராஐா அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க...

இலங்கை குறித்து ஜெனீவாவில் கவலை வெளியிட்டார் பச்சலெட்

இலங்கையில் காணப்படும் நிலவரம் குறித்து ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையார் கவலை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

எனக்கும் கனடா நிதி வருகின்றது:சிவி!

இரட்ணகுமார் வன்னிக்குப் புதியவர் அல்லர். அவரின் அறிவையும் அனுபவத்தையும் எமது கூட்டணி மதிக்கின்றது. சொல்லும் சொல்லுக்கு மதிப்பளிப்பவர் அவர். அவருக்கு உங்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதை நான்...

வாய் வீச்சு:சிறீதரனிற்கு எதிராக முறைப்பாடு?

2004ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 75 கள்ள வாக்குப் போட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகத்தில்...

போராளிகளது கைதுகள் உள்நோக்கமுடையவை?

விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கமென்ற வகையில் வடக்கில் முன்னெடுக்கப்படும் கைதுகள் அரசியல் லாபம் கருதியவையே என தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் முக்கியஸ்தரான மகேந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று...

துயர் பகிர்தல் திரு செல்லத்துரை சண்முகசுந்தரம்

திரு செல்லத்துரை சண்முகசுந்தரம் தோற்றம்: 25 மார்ச் 1952 - மறைவு: 27 ஜூன் 2020 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை...

மாமனிதரின் தியாகத்தை போற்றுவோம்!

மாமனிதர் ரவிராஜின் தியாகத்தை கௌரவிப்பதற்காக சசிகலா ரவிராஜை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது நம்  யாவரினதும் கடமை என தெரிவித்துள்ளார் சிவஞானம் சிறீதரன். நேற்றைய தினம்  செவ்வாய்க்கிழமை சாவகச்சேரியில்...

கலாநிதி குருபரன் விளக்கம்?

நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் நடந்தது என்ன என்பது தொடர்பில் கலாநிதி குருபரன் விளக்கமளித்துள்ளார். 1. வழக்கு நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்த்தன, பத்மன் சூரசேன மற்றும் யசந்த கோடாகொட ஆகியோரைக்...

அமெரிக்காவுக்கு அனுமதியில்லை! 15 நாடுகளுக்கு எல்லைகளை திறந்த ஐரோப்பிய ஒன்றியம்!

கொரோன தாக்கத்தினால் பூட்டப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து எல்லைகள் சீனா, ஐப்பான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளுக்கு தனது எல்லைகளை ஜூலை 1 முதல் திறந்துவிட்டுள்ளது...

சத்தியமா விடவே கூடாது! ஒரு வாரத்தின்பின் வாய் திறந்த ரஜினி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினரால் தாக்கப்பட்டு, தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு பிற, இன்று அது...

வென்றாலும் சிறீதரன் நாடாளுமன்றம் போகமுடியாது?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை காப்பாற்ற முற்பட்டு நாடாளுமன்ற தேர்தலில், யாழ் - கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி வேட்பாளர், சிவஞனாம் சிறிதரன்; போட்டியிடும் வாய்ப்பை இழக்கலாமென...

தேர்தலின் பின்னர் எம்.சி.சி உடன்படிக்கை?

பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையில் உடனடியாக கைச்சாத்திடும் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். காலியில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி...

வாக்கு எண்ணும் பணி 6ம் திகதி?

நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்....

யாழ்.ஊடக அமையத்திலிருந்தும் சுமந்திரனிற்கு காசு?

கனடா ஊழல் தொடர்பில் கருத்து வெளியிட அனுமதித்தமைக்கு எதிராக யாழ்.ஊடக அமையத்திற்கு எதிராக நஸ்ட ஈடு கோரி எம்.ஏ.சுமந்திரன் கடிதம் அனுப்பவுள்ளாராம். சாவகச்சேரியில் நடைபெற்ற  கட்சி கூட்டத்திலேயே அவர்...