März 28, 2024

Tag: 12. Juli 2020

பிரான்ஸ் இளவரசி திடீர் மரணம்!

பிரான்சில் மிக மோசமான சாலை விபத்தைத் தொடர்ந்து கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இளவரசி ஹெர்மின் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். 54 வயதான இளவரசி ஹெர்மின், பாரிஸில் வசித்து வந்தபோது,...

காற்றில் பரவும் கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி?

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து...

பிரபல இந்திய திரைப்பட நடிகருக்காக உருகும் பிரதமர் மஹிந்த!

பிரபல இந்திய திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது புதல்வர் ஆகியோர் சிறந்த உடல் நலத்துடன் விரைவாக குணமடைய அவர்களுக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சு

நாளை முதல் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவியுள்ள கொரோன தொற்று...

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜகவில் இணைவதற்காக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்திப்பு!

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜகவில் இணைவதற்காக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்தித்து பேசியுள்ளார்.  மத்தியபிரதேசத்தில் 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக...

துயர் பகிர்தல் திருமதி அற்புதமலர் நடராஜா

திருமதி அற்புதமலர் நடராஜா தோற்றம்: 09 மே 1921 - மறைவு: 11 ஜூலை 2020 மட்டக்களப்பு சூரியாலேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதமலர் நடராஜா அவர்கள்...

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனின் கொரோனா டெஸ்ட் முடிவுகள்

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அமிதாப் பச்சன். பாலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர். இந்நிலையில் இவருக்கு சில நாட்களாக உடல்நலம் சரியாக...

விடுமுறை தகவல் வதந்தி: அரசு

கொரோனா தொற்றாள்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல் போலியானது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தீர்வு பெற்றுத் தரமுடியும்: சிறீதரன் சீற்றம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்...

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

அங்குலன, லுனாவ பகுதியில் நேற்று பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் இல்லத்திற்கு, மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நேரில் சென்று, குடும்பத்திற்கு ஆறுதல்...

கச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது!

யாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும் இராணுவத்திலிருந்து விலகிய இளைஞர் ஒருவர் நேற்று (10) இரவு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப்...

ஒருவரையும் விடமாட்டேன்: எம்.ஏ.சுமந்திரன்?

தமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்  தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். கனடா காசு 22 கோடி ரூபாவுக்கு கணக்கு கேட்ட மகளிர் அணி...

தேர்தலிற்காக பலியாடாக்கப்படும் இலங்கையர்?

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக பணியாற்றிய மற்றொரு ஆலோசகருக்கும், அவரது இரண்டு பிள்ளைகளிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி...

பிரான்சில் உள்துறை அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் போராட்டம்

பிரான்சில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை உள்துறை அமைச்சராக பிரஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் நியமித்ததைக் கண்டித்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில்...

70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனின் படிமங்களை கண்டுபிடிப்பு

அர்ஜென்ட்டினாவில் பட்டகொனியா பகுதியில் டைனோசர் காலத்து மீனின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். 70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களை கடந்த திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர் என...

நுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்!

நுணலும் தன் வாயால் கெடும்.சிறீதரன் கள்ள வோட்டு போட்டாரா இல்லையாவென்பது தெரியர்து.ஆனாலும் அவர் தனது வாயால் அதனை ஏற்றுக்கொண்டிருப்பதால் சட்டம் தன் கடமையினை செய்யுமென தெரிவித்துள்ளார் தமிழ்...

சர்வாதிகாரம் மேலோங்கும்: சி.வி எச்சரிக்கை!

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமே மாகாண சபை பற்றிக் கூறப்பட்டதே ஒழிய ஏனைய மாகாணங்களுக்கு மாகாண சபை முறைமைகள் தேவை எனக்கூறப்படவில்லை. ஆகவே...

மயிர் ராஜாவையே தூக்கியடித்த சுமா?

இந்தியாவின் தமிழகத்தில் தன்பாட்டிற்கு முகநூலில் அல்லது ருவிற்றரில் ஏதாவது தகவலை வெளியிடுவதும் அதற்கு எதிர்ப்பு வந்ததும் அட்மின் தவறென தப்பித்துக்கொள்பவர் எச்ச.ராஜா.பாரதீய ஜனதாக்கட்சி பிரபலமான அவரையே தூக்கியடித்திருக்கிறார்...

ஈபிடிபிக்காக கூட்டமைப்பு வக்காலத்து:மணிவண்ணன்.

ஈபிடிபியின் ஊழல்களை தான் தோண்டியெடுக்க முற்பட்ட வேளையிலேயே கூட்டமைப்பு ஈபிடிபியுடன் கூட்டு சேர்ந்து தனது யாழ்.மாநகரசபை உறுப்பினர் பதவியை முடக்கி வைத்திருப்பதாக அம்பலப்படுத்தியுள்ளார் சட்டத்தரணி மணிவண்ணன். ஏதிர்வரும்...

மலேசியாவுக்குள் நுழைந்த 4 சட்டவிரோத குடியேறிகள் கைது! ஒரு பெண் உடல் மீட்பு!

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக படகு மூலம் நுழைந்த 4 சட்டவிரோத குடியேறிகள் Tanjung Lompat பகுதி அருகே மலேசிய கடல்சார் அமலாக்க முகமை கைது செய்துள்ளது. இப்படகில் வந்த படகோட்டி,...

அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு...

அவ்வளவு தான் போங்கள்: யாழ் சிவில் நிர்வாகம் ராணுவத்தின் கைகளுக்கு போகிறது

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத்...