März 28, 2024

Tag: 14. Juli 2020

உண்மை நிலைமையை அரசாங்கம் மறைக்கின்றது

அரசாங்கம் கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைநிலையை மக்களிடமிருந்து மறைக்கின்றது என தேசிய மக்கள்சக்தி குற்றம்சாட்டியுள்ளது. நாட்டில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது என காண்பித்து அதன் மூலம் அரசியல்...

நான் வென்றால் கோட்டபாய வென்றதிற்கு சமன் அல்ல! அங்கஜன் இராமநாதன்

அங்கஜன் இராமநாதன் வென்றால் ஜனாதிபதி கோட்டபாயராஜபக்‌ஷ வென்றதிற்கு சமன் என தமிழரசுகட்சி கூறிய கருத்திற்கு பதில் வழங்கும் வகையில் மண்டைதீவு பகுதியல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது...

ஆகன் நண்பர்கள் விளையாட்டு கழகம் நடத்திய கரும்புலிகள் நினைவேந்தல் சுழல் கிண்ணம் போட்டி 11,07,20

அன்பு உறவுகளுக்கு எங்களின் அன்பான வணக்கங்கள் 11,07,20 அன்று ஆகன் நண்பர்கள் விளையாட்டு கழகம் நடத்திய கரும்புலிகள் நினைவேந்தல் சுழல் கிண்ணம் போட்டி நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமான...

துயர் பகிர்தல் திருமதி செல்வராணி ஜெயரட்ணசிங்கம்

திருமதி செல்வராணி ஜெயரட்ணசிங்கம் தோற்றம்: 27 நவம்பர் 1945 - மறைவு: 12 ஜூலை 2020 யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா  ஆகிய இடங்களை...

யாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

மிக மோசமான உச்சகட்ட அழிவை சந்திக்க போகும் மக்கள்.. உலக சுகாதார அமைப்பு

கொரோனா தொற்று மிகமோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய, ஆசிய நாடுகளில் பல நாடுகள்,...

துயர் பகிர்தல்தேவராஜா தேவநந்தன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா தேவநந்தன் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், பத்மாவதி தம்பதிகள்,...

துயர் பகிர்தல் திரு கந்தையா திருநாவுக்கரசு

திரு கந்தையா திருநாவுக்கரசு தோற்றம்: 02 ஜனவரி 1937 - மறைவு: 13 ஜூலை 2020 யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் உசனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா...

மூன்று பேர்களை மாவீர்களாகக் கொடுத்த நீர் வசதியற்ற விதவைத்தாயாரு ஜேர்மனி செ.தயாபரன் அவர்களின் அன்பின் வெளிப்பாடாக ஆரம்பிக்கப்படும் பணி.

தான் பெற்ற பிள்ளைகளில் மூன்று பேர்களை மாவீர்களாகக் கொடுத்த நீர் வசதியற்ற விதவைத்தாயாருக்கான கிணறு அமைப்பிற்கான முதற்கட்ட கல்லரிதல் வேலை. ஜேர்மனி வாழ் தமிழுறவு செ.தயாபரன் அவர்களின்...

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

  இலங்கையில் திடீரென கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்துள்ள போதும் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரமே...

கொரோனாவை விட ராஜபக்ச வைரஸ் கொடியது – விஜித் விஜயமுனி சொய்சா

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் அடையாளம் காணப்பட்டு வரும் சூழ்நிலையில், நிலவும் சுகாதார காரணங்களால் கூட தேர்தல் கூட்டங்களை நிறுத்த தயாரில்லை என ஐக்கிய மக்கள் சக்தி...

சிவானந்தன் ஆரங்கன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.07.2020

சிவானந்தன் ஆரங்கன் அவர்கள் இன்று தனது இல்லத்தில்  அப்பா, அம்மா, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் என்றும்வாழவில் தாயும் மண்ணும்போல் தமிழும்...

பின்பற்றுங்கள் இல்லையேல் நடவடிக்கை: பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண….

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மேலும் இருவருக்கு கொரோனா…..

இலங்கையில் மேலும் 2 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் மாலைத்தீவில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நாட்டில்...

கூட்டமைப்பில் சிங்கள வேட்பாளர்! வெடித்தது சர்ச்சை!

மட்டக்களப்பு பகுதியில் அண்மையில் அம்பிட்டிய சுமங்களரத்ன தேரர் உள்ளிட்ட சிலர் விகாரை அமைப்பதற்காகவேண்டி சென்றிருந்த நிலையில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருந்தது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்...

சுபாஸ் கலா தம்பதியினரது 28 வது திருமணநாள்வாழ்த்து

  யேர்மனியில் வாழ்ந்துவரும் சுபாஸ் கலா தம்பதியினர் இன்று தமது 28வது திருமணநாளை பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர் இன்று 26வது திருமணநாள்...

நெல்சன் மண்டேலா மகள் ஜிண்ட்ஸி காலமானார்!

நிறவெறி காரணமாக தீவிர பாகுபாடு இருந்த அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்கா, நெல்சன் மண்டேலாவை விடுவிக்க முன் வந்த  போது அதை நிராகரித்து, ஒரு பொதுக் கூட்டத்தில் ஜிண்ட்ஸி...

2000 த்தை தாண்டிய இறப்பு, சீனாவைத்தாண்டிய பாதிப்புக்களோடு தமிழகம்!

தமிழகத்தில் (Tamil Nadu COVID-19 Updates) இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் (Chennai Coronavirus) மட்டும் 1,140 பேர்...

கிளிநொச்சிக்கு வந்தது?

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமைபுரியும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவரது சகோதரி கல்விபயிலும் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்...

நான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்!

# தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும்  ஓர் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். அந்த ஒற்றுமை...

வடக்கில் கொரோனா கட்டுப்பாட்டில்!

வடமாகாணத்தில் கொரோனா பரம்பல் தற்போது பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்....

வாக்களிக்க பேனையுடன் வரவும்?

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (13) முதல் எதிர்வரும் திகதி 17 திகதி வரை பல கட்டங்களாக இடம்பெறுகின்றன.  வாக்களிக்க நீலம் அல்லது கறுப்பு...