März 28, 2024

துயர் பகிர்தல் திரு ஜெகதெவன் சீதாமோகன்(மோகன்)

திரு ஜெகதெவன் சீதாமோகன்(மோகன்)

 

தோற்றம்: 10 ஏப்ரல் 1971 – மறைவு: 17 ஜூலை 2020

யாழ்.உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும் LLFord லண்டன்UK மற்றும் உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதெவன் சீதாமோகன்(மோகன்) அவர்கள் 17-07-2020ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் ஜெகதேவன் திருமதி ஜெகதேவன் கங்காதேவி ஆகியோரின் சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான க.இ.சரவணமுத்து (முன்னாள் ஆசிரியர்) மகேஸ்வரி (முன்னாள் அதிபர்) தம்பதியரின் அன்பு மருமகனும்,
திருமதி சாந்திதேவி( Trinity Catholic High School) அவர்களின் அன்புக் கணவரும்,
சீதாராம்,சிந்துராம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசீகன்,வித்தியதீபன் (லதன்-கனடா),பிரகாசினி (லதனி-பிரான்ஸ்) இந்திரன்(உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
குமுதினி(பிரான்ஸ்),சசிதா(கனடா),கபிலன்(பிரான்ஸ்),சுதாமதி(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி,திருமதி இந்திராணிகிருஷ்ணமூர்த்தி,காலஞ்சென்றவர்களான கதிரவேலு,மங்கயர்க்கரசி,தேவராஜா,திருமதி கமலநாயகி தேவராஜா(பேபி-கொக்குவில்),
காலஞ்சென்றஜெகதீசன்,யோகேஸ்வரி(பிள்ளையக்கா -உரும்பிராய்),லோகேஸ்வரி(லண்டன்),
சுரேஷ்குமார்(ராசன்-லண்டன்),திருமதி பத்மாவதி சுரேஷ்குமார்(லண்டன்),சிவலிங்கம்,
திருமதி மங்கயற்கரசி சிவலிங்கம்(மலேசியா)ஆகியோரின் பெறாமகனும்,
 
ஞானபிரகாஷ் (மலேசியா),சிவேந்திரா(லண்டன் UK),காலஞ்சென்றவர்களான தர்மசீலன்,ஜெயசீலன்,ஞானசீலன் மற்றும் குணசீலன்,திருமதி மாலதி,கிரிஷாந்தன்(லண்டன் UK),துஷாந்தன்(லண்டன் UK),டுசியந்தி(லண்டன் UK),இன்பசாந்தன்(லண்டன் UK)
கம்ஷானந்தி(லண்டன் UK),டஷிகா(HNB), விதுர்ஷன்( Commercial Bank),ஜனகரூபன்(SLT) அன்புச் சகோதரனும்,
சாரதாதேவி(லண்டன்),பாரதிதேவி(அவுஸ்ரேலியா),மகேசன்(லண்டன்),வாணிதேவி
(அவுஸ்ரேலியா),சபேசன்(லண்டன்),கலாதேவி(லண்டன்),வித்தியாதேவி(அவுஸ்ரேலியா) 
ஆகியோரின் மைத்துனரும்,
ஆனந்தநாதன்(அவுஸ்ரேலியா),ஷாமினி(லண்டன்),விக்னராஜா(லண்டன்),சிவகுமார்
(அவுஸ்ரேலியா) ஆகியோரின் சகலனும்,
வித்தகன்(பிரான்ஸ்),ஆத்மிகா,அஸ்மிகா(கனடா) ஆகியோரின் பெரியப்பாவும்,
ஜீவிகா,நிரோஜிகா,ஹரிணிகா,அஜிலன்(பிரான்ஸ்),சுருதி,ஹரிணி,சாகித்தியா(உரும்பிராய்) ஆகியோரின் மாமனாரும்,
திருவேணி,பிரணவன்,சரவணன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ஞானவைரவர் வீதி,உரும்பிராய் கிழக்கு உரும்பிராயிலுள்ள அவரது உறவினர் வீட்டில் இன்று 18-07-2020ம் திகதி சனிக்கிழமை மால 4.00 மணிமுதல் வைக்கப்பட்டு நாளை 19-07-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்திற்குஎடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஜனகரூபன்: +94 77 326 8358
டஷிகா : + 94 77 771 9552 
சாந்திதேவி(லண்டன்): +44 747 831 1994
லதன்(கனடா): +1 416 844 8376
லதனி(பிரான்ஸ்): +33 65 282 6280
கபிலன்(பிரான்ஸ்) : +33 66 189 2404