April 20, 2024

Tag: 22. Juli 2020

கொரோனா தடுப்பூசி பயன்பாடு -வெளியான முக்கிய தகவல்

‛கொரோனா தடுப்பூசி இவ்வருட இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருமா என்பதனை உறுதியாக கூற முடியாது’ என ஒக்ஸ்போட் பல்கலை தடுப்பூசி குழுவினர் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து...

இணையத்தை தெறிக்க விடும் நடிகை குஷ்பு!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை...

சீனா, ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடென்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற சில அந்நிய நாடுகளின் தலையீடு இருப்பதாக ஜனநாயககட்சி வேட்பாளர் ஜோ பிடென் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016-ஆம்...

யாழில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியது என்ன?

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை பகிஷ்கரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்தபோது பகிஷ்கரிப்பு கோரிக்கையைக் கைவிடுமாறு யாழில் அமெரிக்க தூதரக...

மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ள சீனா

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களுக்கு சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையில் உள்ள சீன தூதரகம் நேற்று டுவிட்டரில் தனது...

தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை – மன்னார் ஆயர் கவலை

  தமிழ் அரசியல் நிலைமை இன்னும் குழப்பமானதாக உள்ளது. முன்பு ஓரளவுக்கேனும் இருந்த ஒற்றுமை நிலைமை இன்று இல்லாது போய் விட்டது என மன்னார் மறைமாவட்ட ஆயர்...

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும்..பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று...

ஆயுள் தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்ட முன்னாள் போராளி கண்ணதாஸன் விடுதலையானார்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை விரிவுரையாளர் முன்னாள் போராளி நல்லை கண்ணதாஸ் கொழும்புமேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக இளைஞர் ஒருவரை கட்டாய ஆட்சேர்ப்பில்...

உண்மையில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்..! ஆய்வு மேற்கொண்டு வரும் பிரித்தானியா பேராசிரியர் வெளியிட்ட முக்கிய தகவல்

கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடப்படலாம் என்பது சாத்தியமானது, ஆனால் அது நடக்கும் என்பதில் உறுதியில்லை என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்கான முன்னணி ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான...

யானை தாக்குதலிலேயே மரணம்?

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் விரிவுரையாளரைத் தாக்கிக் கொன்ற காட்டு யானை குறைந்தது 10 அடி கொண்டதாகவும் 50 வயதுடையதாகவும் 5000 கிலோ எடை உடையதாகவும் இருந்திருக்க...

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் ஊடுருவிய ஒருவர் கைது!

இலங்கையில் இருந்து  சட்டவிரோதமாக  தமிழகத்துக்குள் ஊடுருவிய ஒருவர் ராமேஸ்வரம் மெரைன் போலீசாரிடம் சிக்கினார். மத்திய உளவுத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை...

பேரவை புலனாய்வு பிரிவின் அங்கம்:மாணவர்கள் சீற்றம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவையானது அரச, இராணுவ பரிந்துரைகளுக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கும் ஏற்ப செயற்படுகின்றமை மனவருத்தத்தைத் தருகின்றது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது....

தெற்கில் மகிந்த-சஜித்:வடக்கில் கஜன்-சுமா?

இலங்கையின் பொருளாதாரத்தில் வெற்றிப்பெரும் வேலைத்திட்டம் தொடர்பில் தம்முடன் பகிரங்க விவாதமொன்று வருமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே...

ஐக்கிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் தேரர்களால் வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற விஞ்ஞாபனம் பௌத்த தேரர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இன்று கொழும்பில் பௌத்த தேரர்களின் ஆசியுடன் குறித்த விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம்...

சட்டவிரோத மண் அகழ்வு! 75 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு!

சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவருக்கு ரூபா 75 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அம்பாறை மாவட்டம்  சவளக்கடை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை அணைக்கட்டு...

நல்லூர் திருவிழா! 300 பக்தர்களுக்கு அனுமதி! வியாபார நடவடிக்கைக்குத் தடை!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாள்கள் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு...

இலங்கை சிறைகள்:தலையிடியாக மாறுகின்றதா?

கோத்தபாயவை சிறையிலிருந்து கொல்ல திட்டமிட்ட பாதாள உலக கும்பல் விவகாரம் உச்சம் பெற்றுள்ளது. இதனிடையே பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான கொஸ்கொட தாரக்க மற்றும் லெசீ ஆகிய...

கருணா பாதுகாப்பாக?

கருணா எனும் முரளிதரனை கைது செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. புலிகளுடன் இருந்த போது போரில் 2000 –...

தமிழ் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை?

மன்னார் கடலில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார், பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து...

மருத்துவ சங்க சதி: மீண்டும் அம்பலம்?

தமிழ்ப் பிரதேசங்களுக்கான சுகாதார சேவை வழங்கலில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சூழ்ச்சிகளை மீண்டும் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்...