April 25, 2024

Tag: 17. Juli 2020

கொரோனா கட்டுப்பாட்டு செயற்பாட்டிலிருந்து சுகாதார பரிசோதகர்கள் விலகல்!

கொரோனா கட்டுப்பாட்டு செயற்திட்டத்திலிருந்து விலகுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதியம் 12.30 மணி முதல் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மக்கள் இன்னல்களை...

இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை….

அரசாங்க சார்புக் கட்சிகளுக்கு வாக்கிடுவதால் தமிழ் மக்களின் வருங்காலம் பிரகாசமடையாது. அரசாங்க சார்புக் கட்சிகள் எனும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனுள் அடங்கும். மாறாக மேலும்...

பொறுமையுடன் போராடி வடக்கு மக்களின் மனதை வெற்றியடைந்தே தீருவோம்

போரிலிருந்து வடக்கை மீட்டுவிட்டோம் அடுத்ததாக இன ரீதியான அரசியல் பிடிக்குள் இருந்து வடக்கை மீட்டெடுக்க வேண்டும். வடக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு எமக்கு இன்னும் காலம் எடுக்கும்....

இலங்கையில் இராணுவ ஆட்சி வந்தால் சுமந்திரன் ஏன் கவலைப்பட வேண்டும்? சிவாஜிலிங்கம்

நல்லாட்சி அரசாங்கத்தில் நிஜப் பிரதமராக இருந்த சுமந்திரன் நிழல் பிரதமராக இருந்த ரணிலை வைத்து எதனைச் சாதித்தார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்...

நாட்டை மீட்டெடுக்க மக்களுக்கு உதவ கனடா வழங்கும் பெரும் தொகை!

கனடாவின் மத்திய அரசு 13 மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கான செலவுகளைச் செலுத்த 19 பில்லியனுக்கும் அதிகமான கனடியன் டொலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. பல மாத...

1,20,000 பேர் பிரித்தானியாவில் இறப்பார்கள் என எச்சரித்த விஞ்ஞானிகள்! தடுக்க பிரதமர் மேற்கொள்ளும் தீவிர நடவடிக்கை..!!

பிரித்தானியாவில் உள்ள தேசிய சுகாதார சேவையான NHS-க்கு அதிக நிதி வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியே நாட்டில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த குளிர்காலத்தில் நாட்டில் கொரோனா...

கட்டுவன், மயிலிட்டி தெற்கு ஞானோதயா வித்தியாலயம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டுவன், மயிலிட்டி தெற்கு ஞானோதயா வித்தியாலயம் புனரமைக்கப்பட்டு புதிய கட்டடம் வைபவ ரீதியாக திறந்து...

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் இராஜினாமா

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று( 17.07.2020) பல்கலைக்கழக தலைமை பீடத்திற்கு கலைப் பீடாதிபதி...

இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டோம்

தமிழ் மக்களின் தீர்வு சம்பந்தமாக நாம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான...

கொரோனா தடுப்பூசி – இரண்டு நாட்களுக்குள் வருகிறது மற்றுமொரு அறிவிப்பு

  இன்னும் இரண்டு நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முக்கிய செய்தியை அறிவிக்கஉள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனிகா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி மூன்றாம்...

செல்வி லதா பிறந்தநாள் வாழ்த்து 17.07.2020

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி லதா  17.07.2020 அகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா பாமினி சகோதரன், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளை...

இணக்க அரசியலுக்கு இடமில்லை: சி.வி!

இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை. நாம் கொள்கை ரீதியாக எமது பாதையை வகுத்து அதில் நாட்டமுடனும் நேர்மையுடனும் பயணிக்க வேண்டியுள்ளது. அதன் போது பல சிக்கல்களுக்கு நாம்...

புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பில் புலிகளை இணைக்கிறதாம் ரெலோ?

விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த போராளிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு அங்கமாக ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளுகின்ற ஒரு முறைமையை மேற்கொள்ளுவதற்காக தமிழீழ விடுதலை இயக்கம்...

கோத்தாவை காப்பாற்றினேன்:விஜயதாச?

ரணில்-மைத்திரி தலைமையிலான கடந்த நல்லாட்சி அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய முயற்சித்தபோது, அவரை தாமே காப்பாற்றினார் என முன்னாள் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன...

ஊழ்வினை:ரணிலின் தனி விஞ்ஞாபனம்?

ஐக்கிய தேசியக் கட்சி இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது. பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பவதில் கவனம் செலுத்தும் விதமான இந்த விஞ்ஞாபனம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சி தலைவர்...

மீண்டும் பாடசாலை ஆரம்பமாம்?

இலங்கையில் அடுத்த வாரம் மீண்டும் பாடசாலைகளை திறக்க முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், பந்துல...

பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம் – ரஷ்யா

கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் மருத்துவ பரிசோதனைகள் ஜூலை இறுதிக்குள் முடிக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்...

கொரோனாவைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்களுக்குப் பயிற்சி

சிலி நாட்டில் கொரோனா பாதிப்பு உடையவர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு அந்நாட்டு காவல்துறையினர் பயிற்சி அளித்து வருகின்றனர். பொதுவாக போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிய அல்லது காணாமல் போனவர்களைக்...

பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்!

அங்குலான பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஏற்பட்ட பதற்றமான நிலையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் கூடிய சிலர் குழப்பம்...

சங்கடமான “அரசியல்” சூழ்நிலைகளினால் சோர்வே மிச்சம்?

தனது தாய் சசிகலா ரவிராஜின் அரசியல் பிரவேசம் குறித்தும் தற்போது   எதிர் நோக்கும் சவால்கள் குறித்தும் அவரது மகள் பிரவீனா ரவிராஜின் பார்வையில்... என் தாய், சகோதரர் மற்றும்...

புலமைப்பரிசில் திட்டமிட்ட படி

புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கபட்டபடி செப்ரெம்பர் 13 ஆம் திகதி நடத்தப்படும். எனினும் உயர்தர பரீட்சைகளை செப்ரெம்பர் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த...

சிறீதரனை விட்டுவிடுவது நல்லது?

(சித்திரிப்பு படம்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்; 2004 பொதுத் தேர்தலில் தான் வாக்களித்தமை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டதென சட்டத்தரணி குருபரன் கருத்து...