Mai 19, 2024

Monat: Juni 2020

ஆட்டக்களத்தில் ஆவிகள்.

எங்கும் எதிலும் தாமே என தம்பட்டம்... வீரம் தீரம் விஞ்ஞானம் அறிவு ஆற்றலென ஆர்ப்பாட்டம். முன்னிலை நாடாக்கி முழு உலகையும் அடிமையாக்கி ஆடிய வல்லரசு திண்டாட்டம்.. நாட்டுக்கு...

இலங்கையில் வேகமாக அதிகரித்தது கொரோனா!

ஸ்ரீலங்காவில் நேற்றையதினம் 47 புதிய கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1796 ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் அடையாளம்...

தமிழக முதல்வருக்கு அடுத்தபடியாக ரஜினிக்கு இடம் கொடுத்த மத்திய அமைச்சர்!

தமிழகத்தில் மட்டுமல்ல உலகவில் பிரபலமான ஒரு நடிகர் தான் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவது 90% சதவீதம் உறுதியாகிவிட்டது. மேலும்...

இரு குழுக்களுக்கிடையே முற்றிய மோதல்..!!

முந்தல் – கிரிமட்டாவ பகுதியில் இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற இந்த...

வேர்த்து விறு விறுத்த அலோக் ஷர்மா- லண்டன் பாரளுமன்றில் கொரோனா பீதி

நேற்றைய தினம்(03) இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய, பிரித்தானியா வணியகவியல் துறை செயலாளர் அலோக் ஷர்மாவாஅல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பேசிக்கொண்டு இருக்கையிலேயே அவருக்கு கடும்...

சிவகுமாரன் நினைவேந்தல் சனிக்கிழமை!

போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம்; எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை யாழில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. பொன் சிவகுமாரன் 1974...

கேபி சொத்து எங்கே?

“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவரின் சொத்துகள் எங்கே?” என்று ஜே.வி.பியின்...

ஜெயானத்தமூர்த்தியை கட்சியிலிருந்து கலைத்துவிட்டோம்! கருணா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து விலக்கியுள்ளதாக ஒட்டுக்குழு ஆயுததாரியும் முன்னாள் அமைச்சருமான கருணா அறிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை மட்டக்களப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர...

அமெரிக்கருக்கு இல்லை:மேலும் 7?

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் PCR  பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் குறித்த தூதரக...

கூட்டுக்கு இம்முறை எட்டு கூட சந்தேகம்?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்;தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கூட்டு எட்டு ஆசனங்களை கூட பெறுவது சந்தேகமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக அடிகளை வாங்கி வரும் கூட்டமைப்பின் பலவீனங்களை...

கொரோனாவுடன் வாழ தயாராகும் இலங்கை?

சிங்கள பேரினவாத தலைவர்களுடன் அனுசரித்து போனாலும் தென்னிலங்கை நம்ப தமிழர்களை சிங்களம் நம்புவதற்கு தயாராக இல்லை. இதனிடையே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு...

கிளிநொச்சியில் வெட்டுக்கிளி!

தென்னிலங்கையினை தொடர்ந்து கிளிநொச்சியிலும் வழமையாக காணப்படும் வெட்டுக்கிளிகளிற்கு அப்பால் சற்று பெரிதான தோற்றப்பாடுடன் சில வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை அச்சத்தை  தோற்றுவித்துள்ளது. எனினும் வடக்கில் வெட்டுக்கிளிகளால் தாக்கம்...

கொரோனா மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்றுப் புதன்கிழமை (03-06-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

கொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

தமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்றுப் புதன்கிழமை (04-06-2020) கொரோனா தொற்று  நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:- பிரித்தானியா இன்றைய உயிரிழப்பு: 359...

கொரோனா மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நேற்று புதன்கிழமை (03-06-2020) கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்...

பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா?.. அப்போ விக்னேஷ் கதி…..

தென்னிந்திய சினிமாவில் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. சாதாரண தொகுப்பாளினியாக இருந்து பின் படவாய்ப்பு மூலம் முன்னணி...

முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்.

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி...

கிளிநொச்சி விசுவமடு துயிலும் இல்லத்தை அபகரிக்க முயற்சி.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூறும் தேராவில் துயிலும் இல்லத்தினை அடாத்தாக வனவள பாதுகாப்பு பிரிவு பிடித்து வைத்திருக்கிறது....

பல்லின கலாச்சார நிகழ்வில் ஈழத்தமிழர் போட்டி !!

கனடா - ரொரன்ரோ பெரும்பாகப்பகுதியில் பல்லின கலாச்சார மக்கள் வாழ்ந்த போதிலும் தனித்துவமான கலை, கலாச்சார பண்பாட்டுக் கோலங்கள் பேணப்பட்டு வருவதோடு அரசினாலும், தனிப்பட்ட நிறுவனங்களினாலும் பாராட்டப்பட்டு...

அனைத்து சீன விமான நிறுவனங்களின் சேவைக்கும் தடை விதித்த அமெரிக்கா!

வரும் 16-ந் தேதி முதல் அனைத்து சீன விமான நிறுவனங்களின் சேவைக்கும் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு...

துயர் பகிர்தல் திருமதி சிவகாமிப்பிள்ளை திருநாவுக்கரசு

திருமதி சிவகாமிப்பிள்ளை திருநாவுக்கரசு தோற்றம்: 20 மார்ச் 1928 - மறைவு: 30 மே 2020 யாழ். செம்பிமா வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை...

3 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டில் ஐசிசி விசாரணை! விளையாட்டு அமைச்சர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விளையாட்டு அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். இவர்கள்...