März 29, 2024

Tag: 1. Juni 2020

700 இந்தியர்களை ஏற்றிய கப்பல் கொழும்பிலிருந்து புறப்பட்டது; நாளை காலை தூத்துக்குடியை சென்றடையும்!

  கொரோனா மற்றும் ஊரடங்கால் இலங்கையில் சிக்கிய 700 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு, கொழும்பிலிருந்து இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் மற்றும் ஊரடங்கால்...

இலங்கையில் தேரர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மாளிகாவத்தை – போதிராஜாராம விகாரையின் தலைமை பிக்கு ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் விகாரைக்குள் ஆயுதம் மற்றும் குண்டுகளை வைத்திருந்த...

பிரான்சில் ஜுன் 2-ஆம் திகதிக்கு பின் இது மிகவும் அவசியம்!

பிரான்சில் வரும் ஜுன் மாதம் 2-ஆம் திகதிக்கு பின் அத்தாட்சிப் பத்திரம் அவசியம் என்று அரசாங்கத்தின் போக்குவரத்துக்களிற்குப் பொறுப்பு செயலாளர் ஜோன்-பப்திஸ்த் ஜெபாரி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ்...

இலங்கை_அரசு தமிழீழ தமிழீழ_விடுதலைப்புலிகளிடம் வெள்ளநிவாரணம் கோரியது….! என்ற செய்தியை அறிவீர்களா…..?

இலங்கை_அரசு தமிழீழ அரசாங்கமான #தமிழீழ_விடுதலைப்புலிகளிடம் வெள்ளநிவாரணம் கோரியது....! என்ற செய்தியை அறிவீர்களா.....? நன்றிகெட்ட சிங்கள மக்கள்..! உண்மையிலேயே இது நடந்தது 2003ஆம் ஆண்டு மே மாதம் இதே...

வெள்ளை மாளிகையின் முன் ஆர்ப்பாட்டம்,அமெரிக்க ஜனாதிபதி நிலத்தடி பதுங்கு குழிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டார்.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் 40...

துயர் பகிர்தல் பாலகிருஷ்ணன் ஜெகதீஸ்வரன்

பாலகிருஷ்ணன் ஜெகதீஸ்வரன் (உரும்பிராய் ஈசண்ணை) தோற்றம் 21-01-1954 மறைவு 01-06-2020 அன்னார் புஸ்பலீலா(வவா)அன்பு கணவரும் நர்மதா அனோஜன் கீர்த்திகா அன்பு தகப்பனாரும் விஜயகாந்த் மாமனாரும் கரிகாலன் கரிதரன்...

பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்களை கையும் களவுமாக பிடித்த இந்தியா!

பாகிஸ்தானில் உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்க்க வந்த தூதரக ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டதுடன், நாட்டை விட்டு வெளியேறும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் டில்லியில்...

கொரோனாவின் ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் உறவுகள்!

மே 21-ம் திகதியுடன் கொரோனா வைரஸ் இந்தியாவை விட்டு வெளியேறிவிடும் என ஆருடம் கூறிய பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலாவின் மரணம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்...

பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் நீண்ட நாட்களின் பின் ஒன்றுகூடிய தமிழ் மக்கள்!

உலக நாடுகளை முடக்கி, மனித உயிர்களைப் பலியெடுத்து வந்த கொரோனா வைரஸ் தொற்றினால் மனிதர்களின் அன்றாட செயற்பாடுகள் முடங்கியிருந்தது. இந் நிலையில் பிரான்ஸ் நீண்ட நாள் முடக்கத்தின்...

மலையகத்தில் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாத்த ஆறுமுகன் தொண்டமான் குறித்து மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!

மலையகத்தில் விகாரைகளை அகற்ற வேண்டுமென ஆறுமுகன் தொண்டமான் நஞ்சை விதைக்கவில்லை. மலையகத்தில் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாத்தவர் அவர் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன்...

இந்திய பெருங்கடலுக்கு கீழ் டெக்டோனிக் பிளேட் பிளவு… வரப்போகும் ஆபத்து என்ன?

இந்தியப் பெருங்கடலுக்கு கீழே டெக்டோனிக் பிளேட் இரண்டாக பிளந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் சிறிய அளவிலான...

யாழில் குடும்பப் பெண்ணிடம் தகராறு பண்ணிய இளைஞர்கள்! கட்டி வைத்து தர்ம அடி!

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவரிடம் தொலைபேசி வழியாக முறையற்ற விதமாக நடந்த இரண்டு இளைஞர்கள், பிரதேச மக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். நேற்று (20) யாழ் புறநகர்ப் பகுதியொன்றில் இந்த சம்பவம்...

தமிழர்கள் தனிநாடு கோரவில்லை! உண்மைகளை போட்டுடைக்கும் சீ.வி

யதார்த்தம் புரியாமல் பிரதமர், இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ் மக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளதாக வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட வாரம்...

இலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில் பிரிவில் இணைந்து அசத்தல்!

இலங்கை இராணுவத்தில் இணைவதற்கு இரண்டு முறை முயற்சித்தும், பலனில்லாத நிலையில், அந்த இளைஞன் இப்பொழுது அமெரிக்க இராணுத்தில் இணைந்துள்ளார். விடாமுயற்சி வெற்றியளிக்குமென அந்த இளைஞன் தனது சமூக...

துயர் பகிர்தல் கந்தையா சிவானந்தன்

யாழ். தெல்லிப்பழை இலகங்கட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தன் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஞானரத்தினம் தம்பதிகளின்...

மகிந்தவிற்கு வகுப்பெடுத்த சி.வி?

தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பல திட்டங்கள் மூலம் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும்...

இலங்கைக்கு வந்ததா வெட்டுக்கிளி?

இந்தியாவை உலுக்கி வரும் வெட்டுக்கிளி இலங்கைக்கும் வந்து சேர்ந்துள்ளது. தென்னிலங்கையின் குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா...

இலங்கையில் பாடசாலைகளை திறக்க பணமில்லையாம்?

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள் மற்றும் முதலுதவியை வழங்குவதற்கான அறை வசதிகள் உள்ளிட்ட விடயங்களை செய்வதற்க்கு...

சென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்!

தமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு புலம்பெயர் தேசத்தில் இருக்கும் உறவுகளில் நிதி பங்களிப்பில் நிவாரணப்...

அமெரிக்காவில் முடக்க நிலையை மீறி பரவும் போராட்டங்கள்!

அமெரிக்காவில் 30 நகரங்களில் பரவியுள்ள போராட்டம் அமெரிக்கரிவில் முடக்க நிலையை மீறி மக்கள் வீதி வீதியாக இறங்கிப் போராட்டத்தை நடத்துகின்றனர். போராட்டமானது இனவெறி மற்றும் காவல்துறையினரின் மிருகத்தனமான நடவடிக்கைக்கு...

பெல்ஜியம் இளவரசர் ஜோவகிம்முக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

பெல்ஜியம் நாட்டு இளவரசர் ஜோவகிம்முக்கு (Joachim) Covid-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஸ்பெயினில் நடந்த ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது வைரஸ்தொற்று ஏற்பட்டுள்ளதாக...

முகநூலில் பிழை கண்டுபிடித்த மாணவனுக்கு 70ஆயிரம் பணப்பரிசு!

சமூக வலைதளமான முகநூலில் ‘ரைட்ஸ் மேனேஜர்’ என்ற பிரிவில் தவறுகள்  இருப்பதாக கடந்த 2017ம் ஆண்டு முதலே விமர்சனம் எழுந்து வருகிறது. இதை முகநூல் நிறுவனம் அவ்வப்போது...