April 17, 2024

Tag: 11. Juni 2020

வெளிநாட்டில் சாதனை படைத்த இலங்கை தமிழர்!

ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றும் இலங்கை தமிழர் ஒருவர் அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் NSW என்ற மாநிலத்தில் மருத்துவர் தவசீலன்...

வெளியே வருகிறார் சசிகலா? வருவதால் கலகலக்கும் அதிமுக… வெளியான முக்கிய தகவல்

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அவரை எதிர்கொள்வது குறித்து 3 அமைச்சர்கள் தங்கள் நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். சிறையில்...

துயர் பகிர்தல் திருமதி சிவசம்பு வள்ளியம்மை

திருமதி சிவசம்பு வள்ளியம்மை தோற்றம்: 18 ஏப்ரல் 1926 - மறைவு: 10 ஜூன் 2020 யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு...

கனடாவில் மார்க்கம் நகரில் கொலை செய்யப்பட்ட யாழ்.தமிழர்…!!

Markham நகரில் கடந்த சனிக்கிழமை சந்தேகத்திற்கிடமான மரணமடைந்தவர் என முதலில் அறிவிக்கப்பட்ட தமிழர் கொலை செய்யப்பட்டுள்ளார் என இன்று (புதன்) காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். கொலை செய்யப்பட்டவர் 45...

துயர் பகிர்தல் திருமதி சற்குணதேவி பஞ்சலிங்கம்

திருமதி சற்குணதேவி பஞ்சலிங்கம் தோற்றம்: 06 ஆகஸ்ட் 1939 - மறைவு: 08 ஜூன் 2020 யாழ். கோண்டாவில் கிழக்கு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கு,...

தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எம்மைத் தவிர வேறு எவரும் இந்தப் பயணத்தில் ஈடுபடவில்லை என்பது எமது அன்புக்குரிய தமிழ் மக்களுக்கு நன்கு...

பிறந்தநாள்வாழ்த்த திருமதி மோகனா ஜெயந்திநாதசர்மா.1106.2020

யேர்மனி சுவெற்ரா நகரில் வாழ்ந்துவரும் சுவெற்ரா ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் பூசகரான ஐெயந்திநாதசர்மா அவர்களின் துணைவியார் மோகனா அம்மாவின் பிறந்தநாள் இன்றாகும், இவர் தனது பிறந்தநாளை இல்லத்தில் தனது கணவர்...

தமிழரசின் மதுபோதை அணிக்கு ஆப்பு!

தனது முகநூல் அணியினை நம்பி சுமந்திரன் பிரச்சாரத்திற்காக யாழ்.திரும்பியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள், வேட்பாளர்கள் தொடர்பில் முகநூலில் விமர்சிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சி...

யாழில் கொரோனா பரவும் சாத்தியங்கள் குறைவு!

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவர்...

தேர்தல் ஓகஸ்ட்-5

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்-05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இது குறித்த அறிவித்தலினை இன்று(10) வெளியிட்டுள்ளார். தேர்தல்கள்...

முன்னரங்கில் 22ஆயிரம் வெடிபொருட்கள்?

போர் நடந்த பிரதேசங்களிலிருந்து கண்ணிவெடியகற்றல் பணிகள் தொடர்கின்றன. இதன் பிரகாரம் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம், தச்சடம்பன் ஆகிய பகுதிகளிலும் கிளிநொச்சி...

ராஜித வெளியே?

சிறிலங்காவில்  வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (புதன்கிழமை)...

நாகவிகாரையின் கண்ணாடி கூடு உடைப்பு!

யாழ்.நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் , வீதியோரமாக வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பின் பின்னராக வடக்கில்...

நாடாளுமன்ற தேர்தலில் இனஅழிப்பு விவகாரத்தை சி.வி.விக்கினேஸ்வரனின் தரப்பு தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையப்பொருளாக முன்னிறுத்தி காய்நகர்த்த தொடங்கியுள்ளது. வடமாகாணசபையில் தனது முதலமைச்சர் பதவிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட இனஅழிப்பு தீர்மானத்தை...

இங்கிலாந்தில் வர்த்த நிலையங்கள் திங்கள் முதல் திறப்பு!

இங்கிலாந்தில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்த நிலையங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என என வணிகச் செயலாளர் அலோக் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்....

குடியேறிகளை நாடுகடத்த வெளிநாட்டு தூதரங்களின் உதவியைக் கோரும் மலேசியா

சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படுபவர்களை நாடுகடத்த பல நாட்டு தூதரங்களின் உதவியை மலேசிய அரசு கோரியிருக்கிறது. தற்போதைய நிலையில், இதுதொடர்பாக இந்தோனேசிய மற்றும் சீன தூதரங்கள் சாதகமான பதிலை...