April 26, 2024

Tag: 5. Juni 2020

துயர் பகிர்தல் திருமதி இராணிமலர் கந்தசாமி

திருமதி இராணிமலர் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியை,யூனியன் கல்லூரி,தெல்லிப்பளை) தோற்றம்: 28 செப்டம்பர் 1945 - மறைவு: 03 ஜூன் 2020 தெல்லிப்பழை யூனியன்யின் கல்லூரியின்,இளைப்பாறிய விஞ்ஞான...

அரசியலில் களமிறங்கும் நடிகர் தனுஷ்..!!

நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல எம்.ஜி.ஆர் முதல் தற்போது கமல் ஹாசன் வரை அரசியலில் பல நடிகர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏன் தற்போது தளபதி விஜய் கூட...

திரு. இராஐதுரை அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 05.06.2020

தாயகத்தில்வாழ்ந்துவரும் திரு இராஐதுரை   அவர்களின்  இன்று தனது  பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி பிள்ளைகள்மருமக்கள் பேரப்பிள்ளைகள்.உற்றார் உறவுகள் அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com eelattamilan.com ststamil.com...

ஈழத்து பெண் லொஸ்லியா நடிக்கும் படம் குறித்து தீயாய் பரவும் தகவல்!

05/06/2020 08:36 பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த ஈழத்து பெண் லொஸ்லியாவின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

ஊரடங்கு வேளையில் விளையாடிய இளைஞர்களிற்கு நேர்ந்த கதி..!!

ஊரடங்கு உத்தரவை மீறிய 10 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்றும், இன்றுமாக 2 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாவகச்சேரி...

ஆட்டக்களத்தில் ஆவிகள்.

எங்கும் எதிலும் தாமே என தம்பட்டம்... வீரம் தீரம் விஞ்ஞானம் அறிவு ஆற்றலென ஆர்ப்பாட்டம். முன்னிலை நாடாக்கி முழு உலகையும் அடிமையாக்கி ஆடிய வல்லரசு திண்டாட்டம்.. நாட்டுக்கு...

இலங்கையில் வேகமாக அதிகரித்தது கொரோனா!

ஸ்ரீலங்காவில் நேற்றையதினம் 47 புதிய கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1796 ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் அடையாளம்...

தமிழக முதல்வருக்கு அடுத்தபடியாக ரஜினிக்கு இடம் கொடுத்த மத்திய அமைச்சர்!

தமிழகத்தில் மட்டுமல்ல உலகவில் பிரபலமான ஒரு நடிகர் தான் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவது 90% சதவீதம் உறுதியாகிவிட்டது. மேலும்...

இரு குழுக்களுக்கிடையே முற்றிய மோதல்..!!

முந்தல் – கிரிமட்டாவ பகுதியில் இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற இந்த...

வேர்த்து விறு விறுத்த அலோக் ஷர்மா- லண்டன் பாரளுமன்றில் கொரோனா பீதி

நேற்றைய தினம்(03) இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய, பிரித்தானியா வணியகவியல் துறை செயலாளர் அலோக் ஷர்மாவாஅல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பேசிக்கொண்டு இருக்கையிலேயே அவருக்கு கடும்...

சிவகுமாரன் நினைவேந்தல் சனிக்கிழமை!

போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம்; எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை யாழில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. பொன் சிவகுமாரன் 1974...

கேபி சொத்து எங்கே?

“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவரின் சொத்துகள் எங்கே?” என்று ஜே.வி.பியின்...

ஜெயானத்தமூர்த்தியை கட்சியிலிருந்து கலைத்துவிட்டோம்! கருணா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து விலக்கியுள்ளதாக ஒட்டுக்குழு ஆயுததாரியும் முன்னாள் அமைச்சருமான கருணா அறிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை மட்டக்களப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர...

அமெரிக்கருக்கு இல்லை:மேலும் 7?

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் PCR  பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் குறித்த தூதரக...

கூட்டுக்கு இம்முறை எட்டு கூட சந்தேகம்?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்;தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கூட்டு எட்டு ஆசனங்களை கூட பெறுவது சந்தேகமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக அடிகளை வாங்கி வரும் கூட்டமைப்பின் பலவீனங்களை...

கொரோனாவுடன் வாழ தயாராகும் இலங்கை?

சிங்கள பேரினவாத தலைவர்களுடன் அனுசரித்து போனாலும் தென்னிலங்கை நம்ப தமிழர்களை சிங்களம் நம்புவதற்கு தயாராக இல்லை. இதனிடையே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு...

கிளிநொச்சியில் வெட்டுக்கிளி!

தென்னிலங்கையினை தொடர்ந்து கிளிநொச்சியிலும் வழமையாக காணப்படும் வெட்டுக்கிளிகளிற்கு அப்பால் சற்று பெரிதான தோற்றப்பாடுடன் சில வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை அச்சத்தை  தோற்றுவித்துள்ளது. எனினும் வடக்கில் வெட்டுக்கிளிகளால் தாக்கம்...

கொரோனா மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்றுப் புதன்கிழமை (03-06-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

கொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

தமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்றுப் புதன்கிழமை (04-06-2020) கொரோனா தொற்று  நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:- பிரித்தானியா இன்றைய உயிரிழப்பு: 359...

கொரோனா மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நேற்று புதன்கிழமை (03-06-2020) கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்...