April 25, 2024

Tag: 8. Juni 2020

புன்னகை அரசி நடிகை சினேகாவா இது?…

தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வருபவர் தான் நடிகை சினேகா. கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பு திரையுலகை...

வற்றாப்பளை கண்ணகியம்மனுக்கு சென்றால் தண்டனை….!

வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில் வற்றாப்பளைக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என வற்றாப்பளை பொலிசார் அறிவித்து வருகின்றனர். கொரோனா...

துயர் பகிர்தல் திருமதி சிவலிங்கம் தேவகி

திருமதி சிவலிங்கம் தேவகி தோற்றம்: 04 நவம்பர் 1965 - மறைவு: 06 ஜூன் 2020 கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கெருடாவில், தொண்டைமானாறு, கனடா Toronto ஆகிய...

ஸ்ரீலங்கன் எயார் லைன்சின் திடீர் தீர்மானம் – 1000 பேர் பணி நீக்கம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் உதவி ஊழியர்களாக பணிப்புரிந்த சுமார் ஆயிரம் பேரை தற்காலிக பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் ஒப்பந்த...

துயர் பகிர்தல்வேலுப்பிள்ளை சிவபாதமணி

நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவபாதமணி அவர்கள் இன்று அதாவது (08.06.2020) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானர் இவ்...

கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்! வெளியேறினார் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சிக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை சிறிகொத்தாவில் இடம்பெற்ற...

இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் இல்லாத ஜனாதிபதி செயலணி,

தொல்பொருள் ஆய்வில் அனைவரும் சிங்கள பௌர்த்தர்கள்  இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில், அது தமிழ் பேசும் மக்கள்...

தற்போதைய அரசியல் தலைவர்களால் மறைக்கப்பட்ட தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் அம்பலமானது! ஆனந்தசங்கரி…

தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் தற்போதுள்ள அரசியல் தலைவர்கள் என கூறுபவர்களால் மறைக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக வெளிப்படுத்தவுள்ளேன். இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளேன் என தமிழர் விடுதலைக்கூட்டனியின்செயளார்...

கொரோனா இல்லாத நாடு எது தெரியுமா ??.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், நியூஸிலாந்து நாட்டில் கடைசி கொரோனா நோயாளியும் குணமாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். நியூஸிலாந்து நாட்டில் இதுவரை மொத்தமாக 1,504 பேர் கொரோனா...

மகிழினி குமாரு. யோகேஸ்சின் பிறந்தநாள்வாழ்த்து 8.6.20 20

    முல்லைதீவில் வாழ்ந்துவரும் திரு திருமதி குமாரு. யோகேஸ் தம்பதியிரின் அன்பு மகள் மகிழினி குட்டியின்8.6.2020.. இன்று தனது பிறந்தநாளை.தனது இல்லத்தில் சிறப்பாக தந்தை தாய்...

கொரோனா நிலவரம்! பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, சுவிஸ், நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம்

தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று நோயினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (07-08-2020) உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய் பரவல் குறித்த விபரங்களை கீழ்வரும் விரிப்பில்  அறிந்துகொள்ளலாம்: RELATED...

கொரோனா இன்றைய நிலவரம்! அமெரிக்கா, கனடா

தமிழர்கள் வாழும் வட அமெரிக்க நாடுகளில் கொரோனா தொற்று நோயினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (07-08-2020) உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய் பரவல் குறித்த விபரங்களை கீழ்வரும் விரிப்பில்  அறிந்துகொள்ளலாம்:

காத்தான்குடியில் தீ! 2 கோடி பெறுமதியான இயந்திரங்கள் நாசம்!

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவுகள் முகாமைத்துவம் செய்யும் திண்மக்கழிவு மீள் சுழற்சி நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளது. திண்மக்கழிவில் தீ...

பாராளுமன்றப் பங்கீடே காரணம்! கோத்தா பக்கம் பாய்வதற்கு காரணம்!

கருணா அம்மானி் கட்சியிலிருந்து நானாகவே விலகி சிறீலங்கா பொதுசன பெருமுனவில் கட்சி வேட்பாளராகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். கருணா அம்மான் உண்மைக்குப்...

யாழ்.குடாநாட்டில் மீண்டும் வாள் வெட்டு சண்டைகள் மும்முரமடைந்துள்ளன.

யாழ்.குடாநாட்டில் மீண்டும் வாள் வெட்டு சண்டைகள் மும்முரமடைந்துள்ளன. தென்மராட்சி, கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இன்று (07) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர்...

சிறப்பு ஒத்திகை தேர்தல் அம்பலாங்கொடை பகுதியில்!

தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய, சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் வகையில், இன்று (07) தேர்தல் சிறப்பு ஒத்திகை தேர்தல் இடம்பெற்றது....

கிழக்கு மக்களை ஒரே இனமாக மாற்றும் ஒரு செயற்திட்டம் – விக்கி

கிழக்கு மாகாணத்தில் மக்களை ஒரேயினமாக சிங்கள இனமாக மாற்றவைக்கும் ஒருசெயற்றிட்டம் பலவருடகாலமாக இருந்து வருகின்றது என விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அவர் மேலும் கோத்தபாயவினால் உருவாக்கப்பட்ட செயலணிகள் குறித்து தெரிவிக்கையில்:-...

கோத்தபாய உருவாக்கிய செயலணிகள் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில்:- கொரேனா நெருக்கடிக்குள் இரண்டு செயலணிகள் அமைக்கப்பட்டிருப்பதை குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த செயலணிகள் மூலம் தமிழர் தேசத்தில்...

முப்படைகளின் உதவிகளுடன் பௌத்த மயமாக்கல் முன்னெடுப்பு – சுரேஸ்

சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகளும் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்:- கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிப்பொறுப்பினை ஏற்றதன்...

செயலணிகள் நிச்சயமாக தமிழர்களின் இருப்பினை அழிக்கும்! மாவை

கோத்தபாயவினால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகள் குறித்து தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில்:- கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக நிலம். வரலாற்றுப் பிரதேசம் இதனை நன்கு தெரிந்து...

முற்றுகைக்குள் வெள்ளை மாளிகை, ட்ரம்புக்கு சவால்!

ஜார்ஜ் ஃபிலாய்டைக் காவல்துறையினர் கொன்றதன் மூலம் எழுந்த ஆர்ப்பாட்டங்கள் 12 ஆவது நாளில் நீடித்துள்ள நிலையில்  பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை வாஷிங்டன், வெள்ளை மாளிகை மற்றும் பிற...