März 29, 2024

Tag: 4. Juni 2020

பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா?.. அப்போ விக்னேஷ் கதி…..

தென்னிந்திய சினிமாவில் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. சாதாரண தொகுப்பாளினியாக இருந்து பின் படவாய்ப்பு மூலம் முன்னணி...

முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்.

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி...

கிளிநொச்சி விசுவமடு துயிலும் இல்லத்தை அபகரிக்க முயற்சி.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூறும் தேராவில் துயிலும் இல்லத்தினை அடாத்தாக வனவள பாதுகாப்பு பிரிவு பிடித்து வைத்திருக்கிறது....

பல்லின கலாச்சார நிகழ்வில் ஈழத்தமிழர் போட்டி !!

கனடா - ரொரன்ரோ பெரும்பாகப்பகுதியில் பல்லின கலாச்சார மக்கள் வாழ்ந்த போதிலும் தனித்துவமான கலை, கலாச்சார பண்பாட்டுக் கோலங்கள் பேணப்பட்டு வருவதோடு அரசினாலும், தனிப்பட்ட நிறுவனங்களினாலும் பாராட்டப்பட்டு...

அனைத்து சீன விமான நிறுவனங்களின் சேவைக்கும் தடை விதித்த அமெரிக்கா!

வரும் 16-ந் தேதி முதல் அனைத்து சீன விமான நிறுவனங்களின் சேவைக்கும் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு...

துயர் பகிர்தல் திருமதி சிவகாமிப்பிள்ளை திருநாவுக்கரசு

திருமதி சிவகாமிப்பிள்ளை திருநாவுக்கரசு தோற்றம்: 20 மார்ச் 1928 - மறைவு: 30 மே 2020 யாழ். செம்பிமா வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை...

3 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டில் ஐசிசி விசாரணை! விளையாட்டு அமைச்சர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விளையாட்டு அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். இவர்கள்...

பெருமிதத்தில் மனோ…. காரணம் இதோ!

சுமார் நான்கே வருட காலம் ஆட்சியில் பங்காளியாக இருந்த, தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக வரலாற்றில் பல சாதனைகளை செய்து முடித்துள்ளது. இலங்கையில் மாறி, மாறி வந்த...

ஆளும்தரப்பினர் முன்வைக்கும் விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்! மகேஷ் சேனாநாயக்க……

தேசப்பற்றுள்ள அரசாங்கம் என்று முத்திரைக்குத்திக் கொள்ள வேண்டும் என்றால், சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது ஆளும்தரப்பினர் முன்வைக்கும் விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின்...

அமெரிக்காவே பற்றி எரிய காரணமான ஜோர்ஜ் பிளாயிட் இறப்பதை வீடியோ எடுத்தவர் யார் தெரியுமா?

அமெரிக்கப் பொலிஸாரால் ஜோர்ஜ் பிளாயிட் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவே பற்றி எரிகிறது. அமெரிக்காவில், ஆயிரக்கணக்காக கறுப்பின மக்கள் இனவெறி தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளனர். ஆனால், ஜோர்ஜ் பிளாயிடின்...

சுவிஸில் ரயில் விபத்தில் சிக்கிய பச்சிளம் குழந்தை..!! பின் நடந்தது என்ன ??

சுவிட்சர்லாந்தின் Würenlos ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பச்சிளம் குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் Würenlos ரயில் நிலையத்தில் புதனன்று பகல் இந்த...

வன்முறையைத் தூண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதிவு : கண்டுகொள்ளாத பேஸ்புக்: ஊழியர்கள் பலர் அதிருப்தியில் விலகல்!

வன்முறையைத் தூக்கிப் பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பதிவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததற்காக ஃபேஸ்புக்கின் முன்னாள் ஊழியர்கள் பலர் அதன் நிறுவனர் மார்க்...

தனியார் நிறுவனங்கள் மூலம் சாரதி அனுமதிப்பத்திர செயன்முறை இனி இல்லை!!!

தனியார் நிறுவனங்கள் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறை பரீட்சை வழங்குவதை நிறுத்துவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த அரசின்...

கொரோனா தொற்றால் இறந்தவரின் சடலத்தை எரிக்க விடாமல் தாக்குதல்..!!

கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரது உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து, கும்பலொன்று கல் வீசி தாக்குதல் நடத்தியதால் உறவினர்கள் இறந்தவரின் உடலை எடுத்துக் கொண்டு ஓடும் பரிதாப...

யூன் 15 முதல் வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குகிறது ஜேர்மனி!

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக ஜேர்மனி மார்ச் மாதம் நடுப்பகுதியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை இந்த மாதம் 15 நாள் முதல் அத்தடையை...

காவல்துறையினருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டு அறிவிப்பு!

அமெரிக்காவின் மினியாபோலிஸில் ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபிலாய்ட் (George Floyd) கொலையுடன் தொடர்புடைய நான்கு காவல்துறையினருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெரெக் ஷோவின் (Derek Chauvin)...

இனப்படுகொலையாளியை அனைத்துலக நீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு!

ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் இனப்படுகொலை செய்தாக கைது செய்யப்பட்டு பிரான்சில் சிறை வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான ஃபெலிசியன் கபுகாவை (Félicien Kabuga) ஐக்கிய நாடுகள் சபையின் தீர்ப்பாயத்திடம் (United Nations...

சஜித் தரப்பு மும்முரம்

சஜித் பிறேமதாசா தனது கட்சி சார்பில் போட்டியிடும் யாழ்.மாவட்ட வேட்பாளர்களை இன்று கொழும்பில் சந்தித்துள்ளார். யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளர் கணேஸ் வேலாயுதம் தலைமையிலான வேட்பாளர்கள் இன்றைய...

கொரோனா விதிமுறைகளை மீறி லண்டனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரம் ஆப்பிரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிலாய்ட் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்புத் தெரிவித்து லண்டனிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது....

கொரோனா விதிமுறைகளை மீறி பிரான்சிலும் 20 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம்!!

காவல்துறையினரால் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிஸ் நகரில் 20 ஆயிரம் பேர் ஒன்று கூடிப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இதனால் காவல்துறையினருக்கும் எதிர்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளன....

சுமந்திரனை விலக்க டெலோ முயலும்:விந்தன்!

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ரெலோ முன்னின்று அழுத்தங்களை பிரயோகிக்கும் என்று அக் கட்சியின் வடக்கு மாகாண...

காணாமல் போன இளைஞன் சடலமாக?

யாழ்ப்பாணம் – பாசையூர், பூம்புகார் கடற்கரையில் இருந்து, இன்று (03) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்டர் சஜித்...