April 20, 2024

Tag: 21. Juni 2020

ரவி அகிலா தம்பதிகளின் திருமணநாள்(21.06.2020 )

திரு. திருமதி ரவி அகிலா தம்பதிகளின் இன்று திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்வென்ற சோலையில் வளம்கொண்ட தம்பதியாய்-நீங்கள் இதுபோல் இருவரும் இமையும்...

பளையில் சூடு:ஒருவர் பலி!

கிளிநொச்சி பளை பகுதியில் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகமாலை பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி...

இலங்கையில் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இருந்து 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 8 லட்சத்து 58 ஆயிரத்து 861 வாக்காளர்கள்...

உச்சத்தில் கூட்டமைப்பு:தற்போதுவரை 3 அணிகள்?

எதிர்வரும் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பு மூன்று வரையிலான ஆசனங்களையே பெறலாமென்ற நிலையில் குழு மோதல்கள் உச்சம் பெற்றுள்ளது. சுமந்திரன்,சிறீதரன் ,சுரேந்திரன் மற்றும் தவேந்திரன் ஆகியோர் ஒரு...

கொரோனால் தெற்காசிய மக்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம்!! பிரித்தானிய ஆய்வு

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பினால் மற்றவர்களை விட தெற்காசிய மக்கள் மருத்துவமனைகளில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு,...

தப்பியோர் கைது?

யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் வாள்களுடன் வன்செயல்களுக்கு தயாரான நிலையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்பி ஓடிய 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்று மாலை வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வன்செயலுக்காக...

வவுணதீவு காவல்துறை கொலை :புதிய தகவல்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின் போது கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், வவுணதீவு பொலிஸ் காவலரணில் இரு...

மத தலைவர்கள் ஆசீர்வாதத்துடன் அங்கயன்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனும் அவரது தலைமையின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களும்; தமது தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை தொடங்குவதற்கு முன்னாதாக சர்வமதத்...

இலங்கை திரும்புவது எப்படி?

இலங்கை வருவது எப்படியென முன்னணி கப்பல் நிறுவன அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.ஆயிரக்கணக்கான கப்பல் பணியாளர்கள் உள்ளிட்ட தமிழர்கள் வெளியே சிக்குண்டுள்ள நிலையில் தனது இலங்கைக்கு திரும்புதல் அனுபவத்தை...

இங்கிலாந்தில் செப்டம்பரில் பள்ளிக்குத் திரும்பும் மாணவர்கள்

இங்கிலாந்தில் அனைத்து ஆண்டு பள்ளி மாணவர்களும் செப்டம்பர் மாதத்தில் முழுநேர பள்ளிக்குச் செல்வார்கள் என்று கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் அறிவித்துள்ளார். கொரோனா தொடர்பில் நடைபெறும் நாளாந்த சந்திப்பிலேயே...