April 28, 2024

Tag: 5. Mai 2023

கொழும்புக்கு வந்த அமெரிக்க சொகுசு கப்பல்

அமெரிக்காவின் சொகுசு பயணிகள் கப்பலொன்று, இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்தக் கப்பலில் 570 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 369 பணிக்குழாம் உறுப்பினர்கள் வந்துள்ளனர்....

எழுச்சிக்குயில் 2023 – தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி – சுவிஸ்

எழுச்சிக்குயில் 2023 தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி - 27 & 28.05.2023 - சுவிஸ் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க...

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ். சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

வெசாக் தினத்தினை முன்னிட்டு , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு , ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட...

புத்தரின் போதனை படி அனைவருடனும் ஒற்றுமையாக இருப்போம்

வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் அணிதிரளுமாறு இந்த புனித நாளில் நான் கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வெசாக் வாழ்த்து...

இரண்டு வருடமாக புலனாய்வாளரை காணோம்?

முல்லைத்தீவு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் மீதான வழக்கில் வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணையை முல்லைதீவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது...

வேற்றுமையில் ஒற்றுமை!

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து கட்சி பேதங்களை கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்திருந்தனர் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மாவட்ட...

நாளையும் தையிட்டியில் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய விகாரைக்கு வழிபாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கோ, விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ, எதுவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாதென மல்லாகம் நீதிவான்...

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 47

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 47. புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடன் இருந்த இயக்கத்திற்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" எனப் பெயர் சூட்டப்பட்ட நாள்...

மன்னர் சார்லஸின் கிரீடம் மற்றும் செங்கோலில் உள்ள வைரங்களைத் திரும்பித் தருமாறு தென்னாபிரிக்கர்கள் கோரிக்கை

பிரித்தானியா அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தருமாறு தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 530 காரட் எடை கொண்ட இந்த வைரம்...