Mai 18, 2024

Monat: Dezember 2022

கூட்டமைப்பிற்காக பேசும் சஜித்!

 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பவதாரணி இராஜசிங்கம் ஆகியோர் சந்தித்துள்ளனர். கலந்துரையாடலில் பாராளுமன்ற...

யாழ்.பல்கலையும் களமிறங்கியது

கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஏட்டிக்குப்போட்டியாக மீனவ அமைப்புக்கள் களமிறங்கியுள்ள நிலையில் யாழ்.பல்கலைக்கழக சமூகமும் களமிறங்கியுள்ளது. வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டு வரும், கடலட்டை பண்ணை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு,...

தேர்தலை தாமதப்படுத்த ஆணைக்குழு ஆதரவளிக்காது!

எல்லை நிர்ணய பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு தேர்தலை தாமதப்படுத்த ஆணைக்குழு ஒருபோதும் ஆதரவளிக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, கூறியுள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற...

தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் நல்லது

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு...

மின்சாரமின்றி நாடு இருளில் மூழ்கக்கூடும் ; 24 கப்பல்கள் வரவேண்டிய நிலையில் , 5 கப்பல்களே வந்துள்ளன

எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

நீதியின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காத காணி அபகரிப்பாளர்கள்(சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானம்)

சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானத்துக்கு அருகில் திறந்த வெளியாக இருந்த அரச உடமை காணி அபகரித்து விற்றோரால் ஏற்பட்ட நிலையாவும் நீங்கள் அறிந்ததே.இதை அபகரித்தோர்கள் நீதி அற்ற...

தேசத்தின் குரலின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு தின   நிகழ்வுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில்...

தமிழ் தரப்புக்களிற்கு தமிழர்பற்றி அக்கறையில்லை

இனத்திற்காக எதையும் நடைமுறைப்படுத்தாது தங்கள் எஜமான்களுக்காக இனத்தையே விற்கக்கூடிய ஒரு கேவலமான நபர்களாகத்தான் இன்றைக்கு கட்சித்தலைவர்கள் என்று கூறி ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்கிறார்கள் என குற்றஞ்சுமத்தியுள்ளார் கஜேந்திரகுமார்...

யாழ். பல்கலை முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் தொழிற் சந்தை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள்...

வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.   “வடமாகாண கல்வி அமைச்சில் காணப்படும்...

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு யாழில் ஆரம்பம்!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை மற்றும்...

பதக்கங்களை வென்ற யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு வரவேற்பு

மெய்ஜி கோப்பை (MEIJI CUP - 2022) இலங்கை ஓபன் கராத்தே சுற்றுப் போட்டி - 2022 இல்  தங்கப்பதக்கத்தை பெற்ற யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு இன்றைய...

இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாய்!

இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 7...

பல்கலை மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளன. பட்டப்படடிப்பை நிறைவுசெய்யாத 700...

அடுத்து கப்பல் சேவையாம்!

 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான படகு சேவையை விரைவில் ஆரம்பிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். கொரோனா தொற்றுக் காரணமான...

காலநிலை மாற்றத்தாலேயே மரணம்!

கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,660 பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்திருந்தன. இந்நிலையில் காலநிலை மாற்றத்தாலேயே...

காரைநகர் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட  நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை கடற்படை முகாமிற்கு சுவீகரிக்கும் நோக்குடன் அதனை அளவிடுவதற்கு இன்றைய...

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வருகிறார் இந்திய தளபதி

இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா். ஹரிகுமாா் 4 நாள் விஜயமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.  இலங்கையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா...

மண்டபத்தில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த இருவர் கைது!

இந்தியா, தமிழக மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  அங்கு அவர்களை தமிழக கடலோர பாதுகாப்பு...

சிறிநாத் சூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2022

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் Gதமிழ்வானொலியின் இயக்குனரும் ,அறிவிப்பாளருமான .சூரி அவர்களின் இளையமகன் சிறிநாத் இன்று தனது 19வது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, அண்ணா ,அக்கா ,  உற்றார்...

நீதிமன்றில் தேர்தல் வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ...

பிளவு நல்லது:அரியநேத்திரன்!

விகிதாசாரதேர்தல் முறையில் சகல தேர்தல்களும் இடம்பெற்றால் பிரிந்து கேட்பது தவறு  என விளக்கமளித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்  தமிழரசுக்கட்சி முக்கியஸ்தருமான அரியநேத்திரன்.ஆனால் உள்ளூராட்சி சபை தேர்தலில் தற்போதுள்ள...