April 30, 2024

Monat: Dezember 2022

ஆஸ்ரேலியா மெல்பேர்ன் தமிழர் விளையாட்டு விழா – 2022

ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2023” எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி...

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை!

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என  யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.  சுற்றுப்புற காற்று தர...

கலையுமுன்னர் சுற்றுலா!

 உள்ளுராட்சி சபைகளை கலைத்து தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு மாத இறுதியில் விடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆத்தோடு கொழும்பு மாநகர சபை மற்றும் கொழும்பின் முக்கிய இடங்களை...

மோசடி சதி விசாரணையை முடக்க முயற்சியா?

கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் கொரோனா பெருந்தொற்றின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முடக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மோசடி தொடர்பிலான ஆரம்ப விசாரணைகள் ...

சீரற்ற காலநிலை: வீதியில் பெண் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி...

சித்தார்த்தனிற்கு காய்வெட்டு!

அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சியின் சார்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது அது, தவிர்க்கப்பட்டமையானது, இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்று...

பொருளாதார குற்றங்கள் தொடர்பில் தெரிவுக்குழு!

பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த பொருளாதார குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது. நேற்று எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க முன்மொழிந்த நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு...

கிளிநொச்சியில் 165 க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகள் பலி !

இலங்கையின் வடக்கில் தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள  கடும் குளிரடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பல...

திருமதி;சத்தியதாஸ் சுதாயினிஅவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 09.12.2022

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திருமதி;சத்தியதாஸ் சுதாயினி அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை கணவன் பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார்இ உறவினர்கள், நண்பர்கள், தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன்...

வெளியே வரவேண்டாம்:வடக்கு ஆளுநர்!

திடீர் காலநிலை காரணமாக வெளியில் செல்வோர் கட்டாயமாக முக கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தற்பொழுது நாட்டில் வளிமண்டலத்தில் தூசு...

பிசுபிசுத்தது டக்ளஸ் அன்கோவின் நாடகம்!

கடற்றொழில் அமைச்சின் பின்னணியில் கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, இன்றையதினம் (08) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில்...

மின்சாரசபை விற்பனைக்கல்ல!

இலங்கை மின்சார சபையையோ அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களையோ தனியார்மயமாக்குவது கிடையாது என இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர் கலாநிதி சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்....

இங்கிலாந்தில் வீட்டின் அடித்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 7 ஆம் நூற்றாண்டு நெக்லஸ்!

இங்கிலாந்தில் 1,300 ஆண்டுகள் பழமையான தங்கம் மற்றும் இரத்தினக் கற்கள் கொண்ட நெக்லஸ் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஆரம்பகால கிறிஸ்தவ மதத் தலைவராக இருந்த ஒரு...

உக்ரைன் போர்: ஆணு ஆயுத அச்சுறுத்தல் குறைந்துள்ளது – ஜேர்மன் சான்சிலர்

உக்ரைன் மோதலில் மாஸ்கோ அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஆபத்து குறைந்துள்ளது. ஏனெனில் சர்வதேச சமூகம் ரஷ்யா மீது சிவப்புக் கோடு வரைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று...

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்று கூடுகிறது

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடவுள்ளது. இன்று காலை கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து...

புத்தாண்டும் தலைநிமிர்வும் 2023 பிரான்சு

DIAMOND HOUSEFABRICANT - CRÉATEUR BIJOUTIER JOAILLIER இணை அனுசரணையுடன்மாபெரும் கலைமாலை தமிழ் பண்பாட்டு வலையம் பிரான்சு மற்றும் சே நூ தமிழ் இணைந்து நடாத்தும்புத்தாண்டும்தலைநிமிர்வும் 202330.12.2022...

10ம் திகதி வவுனியா,மட்டக்களப்பில் பேரணி!

வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களிற்கான இழப்பீடு பற்றி இலங்கை அரசு பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மீண்டும் போராட்டத்திற்கு வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் அழைப்புவிடுத்துள்ளன. அவ்வகையில் வவுனியாவில்...

சிவனுக்கும் புலிகளிற்கும் தொடர்பாம்!

சிவபெருமானிற்கும் புலிகளிற்கும் தொடர்புள்ளதாவென கண்டறிய இலங்கை படைகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை   வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின்  தலைவர்...

ஜேர்மனியில் அரசாங்கத்தை கவிழ்க்கச் சதி! நாடு முழுக்க 25 பேர் கைது!

ஜேர்மனி அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் ஜேர்மனி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர வலதுசாரிகள் மற்றும் முன்னாள் இராணுவ...

சுவிஸ் நிறுவன ஆதரவுடன் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை திறப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெல்வெற்றாஸ் நிறுவனத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ (Integrated Newsroom) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று...

யாழ்ப்பாண நுழைவாயிலில் சிவலிங்கச் சிலை திறந்து வைப்பு!

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்றைய தினம் (07) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது....

இல்மனைட் அகழ்விற்காக காணிகளை அபகரிக்க நடவடிக்கை

முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கு பகுதியிலுள்ள 'கம்பித்தறை' என்னும் தமிழ் மக்களின் பூர்வீக மானாவாரி விவசாயக் காணிகளை கனிபொருள் மணல் கூட்டுத்தாபனத்திற்கு அபகரித்து வழங்குகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....