April 24, 2024

Tag: 1. Dezember 2022

விடுதலைப் புலிகளின் சயனட்,இலக்கத்தகடு உள்ளடங்கலாக மனித எச்சங்கள் இன்று மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் தனியார் காணி ஒன்றின் இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன! புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு...

தப்பியோட தயாராக 61விழுக்காடு?

 இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்த நாடளாவிய ரீதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 வீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், வேறு நாட்டிற்கு குடிபெயர்வதை...

மணிவண்ணன் தரப்பிற்கு வெற்றி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பிளவுபட்டுள்ள வி.மணிவண்ணின் தரப்பின் கீழுள்ள நல்லூர் பிரதேச சபையின் பாதீடு இன்று 15 வாக்குகள் ஆதரவளித்த நிலையில்  வெற்றி பெற்றுள்ளது. நல்லூர்...

மறுக்கிறார் ரணில்!

மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

மன்னார் புதைகுழி:பின்வாங்கிய காவல்துறை

 மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையில் மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகளை முன் னெடுப்பதாயின், புதைகுழிக்கு அருகே உள்ள கடைத்தொகுதிகள் உடைக்கப்பட வேண்டும் எனவும்...

உக்ரைனை ஆதரிக்க எஸ்டோனியா புதிய 2 யூரோ நாணயத்தை புழக்கத்தில் விடவுள்ளது.

எஸ்டோனியா வங்கி உக்ரைனுக்கு ஆதரவாக இரண்டு மில்லியன் €2 நாணயங்களை சிறப்பு வடிவமைப்புடன் வெளியிடுகிறது. அவை வங்கிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்டு புழக்கத்தில் இருக்கும். நாணயத்தை...

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த ஏதிலிகள் தொடர்பில் இங்கிலாந்தில் ஒருவர் கைது!!

கடந்த ஆண்டு ஆங்கில சேனலில் 27 புலம்பெயர்ந்தோர் இறந்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இங்கிலாந்து அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர். தென்மேற்கு இங்கிலாந்தில் நேற்று செவ்வாயன்று...

வெளிநாட்டுப் பயணங்களுக்காக 40 மில்லியனை விழுங்கிய ராஜபக்சாக்கள்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 2021 இல் மேற்கொண்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களினால் மாத்திரம் அரசுக்கு ரூ....