März 29, 2024

Tag: 22. Dezember 2022

காணாமல் போனோர் குடும்பத்திற்கு தலைக்கு ஆயிரம்?

மக்களை ஏமாற்றும் நோக்குடன், அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தை, உடனடியாக அகற்ற வேண்டும். அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றினைந்து, அலுவலகத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்...

காணி விடுவிப்பு:தேசிய பாதுகாப்பு சபையிடம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் நீதியமைச்சர், சட்டமா அதிபர்,  பிரதமர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ...

உக்ரைனுக்கு பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்க அமேரிக்கா முடிவு

உக்ரைனுக்கு அதிநவீன 'பேட்ரியாட்' வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்க...

யாழ். OMP அலுவலகத்தில் 77 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய தினம் புதன்கிழமை  77 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவினர் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் யாழ்ப்பாண ஓ எம் பி அலுவலகத்தில்...

பாடசாலை ஆய்வுகூடத்தில் இரசாயன கசிவு – மாணவர்கள் , ஆசிரியர்கள் வைத்தியசாலையில்!

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த...

CEO பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை பொறுப்பேற்கும் அளவுக்கு முட்டாள் ஒருவரை சந்தித்த பிறகு ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க்...

விவசாய குடும்பங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நன்கொடை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் 20,000ரூபா வரை பண உதவியை வழங்க...

யாழ். மாநகர சபை பட்ஜெட் தோற்கடிப்பு!

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும்  எதிராக...