März 19, 2024

Tag: 18. Mai 2022

நெஞ்சு துடிக்கின்றது, நெருப்பாய் எரிகின்றது.

கருவறையில் கருத்தரித்து பிஞ்சா , பூவா என்று முகமலர முன்னே கருகியது கருவறை நெஞ்சம் துடிக்கின்றது,நெருப்பாய் எரிகின்றது.முற்றத்தில் பூத்தமரம் மொட்டுக்கள்பல மலரும் முன்னே அடியோடு கருகியகதை சொல்லவா.ஆறமுடிவில்லை,அன்னியன்...

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் காரியாலயத்தில் இடம் பெற்ற முள்ளிவாக்கால் கஞ்சியும் !

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் காரியாலயத்தில் இடம் பெற்ற முள்ளிவாக்கால் 13 றாம் ஆண்டு நினைவோடு முள்ளிவாய்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது தேசம் கடந்தும் -நாம்தாய் மண்ணை...

உறவுகளின் கண்ணீரால் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில்  ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை! இந்திய உச்ச நீதிமன்று அதிரடித் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை இந்திய உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி...

சுசி மயூரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.05.2022

சிறுப்பிட்டியில் வாந்து வரும் சுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது  இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் ,  ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் ...

இனப்படுகொலையே:வடகிழக்கு ஆயர் மன்றம்

வடக்கு - கிழக்கு ஆயர் மன்றம் மே18 நினைவேந்தல் நாளை இனப்படுகொலை நாளாக அனுஸ்டிக்குமாறு மானிடக்குலத்தை மதிக்கும் அனைவரையும் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது. வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தமிழினப்படுகொலை...

தயாரானது முள்ளிவாய்க்கால் மண்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில், நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமின்றி  அனைவரையும் நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறும் வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர்  அழைப்பு விடுத்துள்ளனர். ...

கிளிநோச்சியில் முன்னனியின் ஊர்தி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி நேற்று மன்னாரிலிருந்து கிளிநொச்சி வந்தடைந்தது. இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை...

சுமந்திரனின் பிரேரணை தோல்வி!

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார். வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 68  வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன. அதனடிப்படையில்,...

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் பேரணி வவுனியாவை வந்தடைந்தது

பொத்துவிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி இன்று வவுனியாவை வந்தடைந்து. வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்து அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. குறித்த பேரணி நேற்று முன்தினம்...

யாழ்.பல்கலைக்கழத்தில் மாணவர்களால் நினைவேந்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வு

யாழ். பல்கலைக்கழத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் தூபியில் அமைந்துள்ள நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தி விளக்கேற்றி வணக்கம் செலுத்தினர்.

கோத்தா-மகிந்தவுடன் ரணிலும் முன்வரிசையில்

போனஸ் ஆசனத்தில் தனியாளாக வந்திருந்த ரணில் தற்போது ஆளும் தரப்பின் முன்வரிசைக்கு வந்துள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக...

ஆளும் – எதிர்தரப்பு சமரம்?

ஆளும் - எதிர்தரப்பு சமரசத்தையடுத்து பிரதி சபாநாயகர் தேர்விற்கான பலப்பரீட்சை கைவிடப்பட்டுள்ளது இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு சமகி ஜன பலவேகயவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரோஹினி கவிரத்ன...

மகிந்த படையினரை கைது செய்வதை தடுக்கும் கோத்தா?

காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவை...

கோத்தா விவகாரம்,இன்று நிலையியற்கட்டளை!

ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்தக்கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி வைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு அமையும்...

புலிகளின் சின்னங்களின்றி முள்ளிவாய்க்காலாம்!

மே- 18 நினைவேந்தலின்போது விடுதலைப்புலிகளின் சின்னங்கள் எவையும் பயன்படுத்தக்கூடாது என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை மேற்கொள்வதற்கு பிரதமர் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்றும், அதேபோல் தாமும்...