März 19, 2024

Tag: 19. Mai 2022

மதிமுக நினைவேந்தலில் காந்தி உரை!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் ஈந்த ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் மே 17, 2022 மாலை மதிமுக தலைமையகமான சென்னையிலுள்ள தாயகத்தில்...

சந்திரிகாவும் விளக்கேற்றினார்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் போரின் முடிவைக் கொண்டாடும் நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம். பழிவாங்குவதற்கு...

தமிழகத்திலும் நினைவேந்தல்

கோவையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம். தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், கோவை இரயில் நிலையம் அருகில், அண்ணாமலை அரங்கில், வரும்...

யாழ்.பல்கலையிலும் நினைவேந்தல்!

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. பிற்பகல் 2.20 மணிக்கு 2 நிமிட  அகவணக்கத்தோடு ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வை இறுதி யுத்தத்தில் தாய், தந்தையை இழந்த...

மகிந்த நாடாளுமன்றத்தில்!

முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இதனிடையே கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள்...

வெற்றிக்கொண்டாட்ட காலிமுகத்திடலிலும் முள்ளிவாய்க்கால்!

GOTA கோ GAMA இல் முள்ளிவாய்க்கால்  படுகொலைகள் நினைவு தின நிகழ்வு நடைபெறுகின்றன. இப்பொது, முள்ளிவாய்க்கால் நினைவுதின கஞ்சி, கொலையுண்ட மக்கள் நினைவாக அழிக்கரையில் மலரஞ்சலி  நிகழ்வு...

13ஆம் ஆண்டில் மீண்டும் அழுகுரல்கள் நிரம்பியது முள்ளிவாய்க்கால்!

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில்  ஒரு குறுகியநிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான...

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று புதன்கிழமை (18)  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.