März 19, 2024

Tag: 10. Mai 2022

திரு. லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து 10.05.2022

யேர்மனி லுனனில் வாந்துவரும் திரு. லோகநாதன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும், மருமக்கள், உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com...

பிறந்தநாள்வாழ்த்து அகிலா ரவி 10.05.2022

யேர்மனி முன்சர்நகரில் வாழ்ந்துவரும் அகிலா ரவி அவர்கள் தனது கணவன் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் தனது இல்லத்தில் இனிய பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை...

மகிந்தவின் இரண்டு வீடுகள் தீ வைப்பு

மகிந்த ராஜபக்சவின் குருணாகலில் அமைந்துள்ள சொந்த வீடுஅப்பகுதி மக்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு முற்றாக எரிந்துள்ளது. அத்துடன் மெதமுலனவில் மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீடும்...

மகிந்த பதவி விலகினார்

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளதாக பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிட்ட தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாக்களின் தந்தையின் தூபி அடித்துடைப்பு

அம்பாந்தோட்டை தங்காலை வீரகெட்டியவில் அமைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவின் தந்தையான    டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவு தூபி மீதே இவ்வாறு போராட்டக்காரர்களால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி தூபி...

நிம்டம்புவை சம்பவம்: மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்தார்

நிட்டம்புவையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், பொலன்னறுவை மாவட்ட சிறீலங்காப் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளை உயிரிழந்துள்ளதாக என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி...

போயே போச்சு?

கோட்டகோகமவில் இன்று காலை இடம்பெற்ற மோதல் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதுவரை 130 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மகிந்த ராஜபக்ச...

ஊழ்வினை:எரிகின்றன வீடுகள்!

ஜோன்சன் பெர்னாண்டோ இல்லம் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் மற்றும் வீடுகள் தீ வைத்து எரிக்கப் பட்டுள்ளன. மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்...

பற்றி எரிகிறது அலரிமாளிகை சூழல்!

மகிந்த வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “மைனாகோகம“ மீதும் கூடாரங்களின் மீதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை...