März 19, 2024

Tag: 13. Mai 2022

ரணிலை ஏற்க மாட்டோம்:கர்தினால்!

பிரதமர் பதவிக்கு ரணில்விக்கிரமசிங்கவை நியமித்தமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக ரணில்விக்கிரமசிங்கவை நியமித்தமை குறித்து கர்தினால் அதிருப்தி வெளியிட்டுள்ளார்....

மீட்பர் வந்தார்:ரணில் பிரதமரானார்!

புதிய பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா விருப்பம் வெளியிட்டுள்ளது. ரணில்விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று சில நிமிடங்களில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்....

கோட்டாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை எதிர்வரும் 17 ஆம் நாள் – சுமந்திரன்

சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 17 ஆம் நாள் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்....

மகிந்த மற்றும் நாமல் உட்பட 17 பேர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பில் காலி முகத்திடலில்...

ரணில் மீண்டும் பிரதமராகிறார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ரணில் இன்று மாலை பிரதமர்...

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அருகில் இன்று (12) இடம்பெற்றது. முள்ளிவாய்க்காலில் தமிழ்...

கைதிகளை வாடகைக்கு விடுத்த விவகாரம் :விசாரணை

காலிமுகத்திடலில் போராட்டங்களை முன்னெடுத்தவர்களை தாக்க சிறைகைதிகளை வழங்கிய விவகாரம் சூடுபிடித்துள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று(12)...

ரணில் மீண்டும் பிரதமராகிறார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ரணில் இன்று மாலை பிரதமர்...