März 19, 2024

Tag: 5. Mai 2022

செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 05.05.2022

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்ககள் இன்று தனது ?பிறந்த நாள் தன்னை, அப்பா, அம்மாசகோதரர்களுடனும் உற்றார் ,உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைத்து...

ஆர்ப்பாட்டத்திற்கு தடையில்லை!

இலங்கையில் நாளையும் நாளை மறுதினமும் பாராளு மன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.  சிரேஷ்ட பொலிஸ்...

தமிழ் இறையாண்மைக்கு“ சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை நிறுத்த "தமிழ் இறையாண்மைக்கு" சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியாவில்...

புற்று நோய் அறுவைச் சிகிற்சை: பொறுப்புக்களைக் கையளித்தார் புடின்??

ரஷ்ய அதிபர் புதின் தன் பொறுப்புகளை விட்டு விலகி புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு சென்றதாக அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஊக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள்...

ஸ்பைடர் மான் போல் 1,070 அடி உயர கட்டிடத்தில் ஏறிய இளைஞன்

அமெரிக்காவில், கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டவரைவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 61 மாடி கட்டிடத்தில் ஸ்பைடர் மான் போல் ஏறிய இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அமெரிக்க உச்ச...

50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கூட இல்லை – நிதி அமைச்சர்

நாட்டில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கூட இல்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார...

கோத்தாவினை எதிர்க்க மாட்டோம்:வாசு!

கோத்தபாயவிற்குஎதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என 11 சுயேச்சைக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று கட்சி பிரதிநிதிகளுக்கு...

அறிக்கை மேல் அறிக்கை:இலங்கை அரசியல்!

இலங்கைப்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன் றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்ததையடுத்து,...