März 18, 2024

Tag: 22. Mai 2022

நினைவு சுமந்த பிறந்தநாள் வாழ்த்து திரு கனகசபை 22.05.2022

கொலன்டில் வாழ்ந்து வந்த திரு கனகசபை அவர்கள் நினைவு சுமந்த பிறந்தநாளை பிள்ளைகள், ‌மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன், கொண்டடுகின்றார்இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்இவர் என்றும் சிறப்பா...

திருமதி. யோகேஸ்வரி (வசந்தி).தவேந்திரராஜா அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 22.05.2022

யேர்மனி டியூறன் நகரில் வாழ்ந்து வரும் திருமதி. யோகேஸ்வரி (வசந்தி).தவேந்திரராஜா இன்று தனது இல்லத்தில் அறுபதாவது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை கணவர் தவேந்திரராஜா, மகள்...

இது வரை கைது 1,348 தாண்டியுள்ளது!

காலிமுகத்திடலில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி நாடு முழுவதும் பரவிய வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் எண்ணிக்கை 1,348 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

மகப்பேற்று சத்திர சிகிச்சை கூட கடினமாகியது!

மகப்பேற்று சத்திர சிகிச்சையின் பின்னர் தைப்பதற்கு பயன்படுத்தும் நூல் உள்ளிட்ட பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் மருத்துவ மற்றும் குடிமை உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் பொதுச்...

நாட்டில் இருக்கும் சீரழிவுக்கு மத்தியில் வெளிநாட்டு நாய்!

மக்கள் உணவுக்காக வீதிகளில் அலைய இலங்கை காவல்துறைக்கு வெளிநாட்டிலிருந்து நாய்க்குட்டிகள்  இறக்குமதி செய்யப்பவுள்ளது பொலிஸ் கடமைகளுக்காக நாய்க்குட்டிகளை பெற்றுக் கொள்வதற்காக 25 உயர்தர நாய்களை கொள்வனவு செய்வதற்கு...

சீனா மீண்டும் கை கொடுக்க தொடங்கியுள்ளது!

இலங்கை நாடு நாடாக கடன் பெற்றுவருகின்ற நிலையில் சீனா மீண்டும் கை கொடுக்க தொடங்கியுள்ளது. இலங்கையின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான முழுமையான உதவியையும் ஆதரவையும் வழங்க தயார் என...

பின்லாந்துக்கு எரிவாயுவை நிறுத்தியது ரஷ்யா

பின்லாந்துக்கான எரிவாயு வழங்குவதை ரஷ்யா நிறுத்தியுள்ளது என பின்னலாந்துக்கு எரிவாயு வழங்கும் நிறுவனமான காஸ்கிரிட்  உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலிருந்து பின்லாந்தில் உள்ள இமாத்ரா என்ற இடத்திற்கு எரிவாயுவை ரஷ்யா...

சிறீதரனிற்கு மிரட்டலாம்!

கிளிநொச்சி – முரசுமோட்டைப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வரும் மணல் மாபியாக்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது....

ரணில் போகின்றார்:பீரிஸ் பிரதமராகின்றார்?

இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

நிவாரணம் வழங்க தமிழக அதிகாரிகளிற்கு அனுமதியில்லை?

வடகிழக்கு மற்றும் மலையகத்திற்கு இலங்கைக்கு தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரணங்களது விநியோகத்தை மேற்பார்வை செய்ய தமிழக அரச அதிகாரிகளை அனுப்பி வைக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கை இந்திய மற்றும்...

இலங்கை:அடுத்த தொழில் இழப்பு!

இலங்கைக்கு நேச நாடுகள் எமக்கு உதவாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை 25 வீதத்தால் சுருக்கி இந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர்...