April 25, 2024

Tag: 6. Mai 2022

பிறந்தநாள் வாழ்த்து:அகழினியன் (06.05.2022)

அகழினியன் இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா,  உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் இவர்களுடன் இணைந்து stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com ststamil.stsstudio.com...

பிறந்தநாள் வாழ்த்து:மகிழினி (06.05.2022)

மகிழினி இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா,  உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com ststamil.stsstudio.com இசைக்கவிஞன் ஈழத்து...

தொல்லியலாம்:தமிழர்கள் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல், வசந்தபுரம் கிராமத்தில் தொல்பொருள் இடத்தினை அகழ்ந்து தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொதுமக்கள் இருவர் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்....

உக்ரைனுக்கு ஆதரவாக டென்மார்க் மக்கள் போராட்டம்

உக்ரைனுக்கு ஆதரவாக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். மத்திய கோபன்ஹேகன் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தீப்பந்தம் ஏந்தி உக்ரைனுக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். ...

65 பேர் மட்டுமே மக்கள் பக்கம் உள்ளனர் – சாணக்கியன்

நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை (05)...

2000 தொழிற்சங்கங்கள் இணைக்கின்றன.

இலங்கையில் நாளை (06) நடைபெறவுள்ள 24 மணிநேர ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க 2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தயாராகவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை...

நகைச்சுவையின் உச்சம்:மீண்டும் கோமாளி!

இலங்கை பாராளுமன்றத்தில்  பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பில் ராஜபக்ச ஆதரவு  ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளையும் சஜித் இம்தியாஸ்...

அரச வங்கிகளும் முடங்கலாம்:மொஹமட் அலி சப்ரி

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை கிரீஸ் மற்றும் லெபனானை விட மோசமாக உள்ளது என நிதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி, நிதித்துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக...

ஆங்கிலத்தில் பேசியதற்கு கொலை:சந்தேக நபர்கள் சரண்!

புலம்பெயர் தேசத்திலிருந்து நாடு திரும்பி மதுபானச்சாலையில் தனி ஆங்கிலத்தில் உரையாடியமைக்காக இளைஞன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் சரணடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்லை பகுதியில்...

கலக்கத்தில் இலங்கை நாடாளுமன்றம்?

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினர் எவ்விதமான இடையூறுகளும் இன்றி, பாராளுமன்றத்துக்குச் செல்லும் வகையில், பாராளுமன்றத்துக்கு செல்லும் சகல வழிகளிலும் மூடப்படும் என்று பொலிஸ் திணைக்களம்...

11ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தம்!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகாத நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர்...

மீண்டும் பிரதி சபாநாயகராக சியம்பலாபிட்டிய!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பாராளுமன்ற பிரதி சபாநாயகராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...