März 19, 2024

Tag: 27. Mai 2022

துயர் பகிர்தல் கோசலாதேவி சொர்ணலிங்கம்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கச்சேரி கிழக்கு ஒழுங்கை, ஜேர்மனி Mülheim ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில்...

திருமதி விதூஷினி ரஐீவன் அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 27.05.2022

கனடாவில் வாழ்ந்து வரும் உடகவியலாளர் ரஐீவன் அவர்களின் அன்பு மனைவி திருமதி விதூஷினி இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைய  தனது...

விருக்க்ஷிகாஅவர்களின் பிறந்தநாள் நல் வாழ்த்து 27.05.2022

பிரான்ஸ்சில் வாழ்ந்துவரும் அபி சர்மாஅவர்களின் புதல்வி விருக்க்ஷிகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார் உறவுகள் என இணைய  தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து...

துயர் பகிர்தல் றஜீவி செந்தில்குமார்

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வதிவிடமாகவும் கொண்ட றஜீவி செந்தில்குமார் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

நடேசன் நினைவேந்தல் யாழில்!

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.நாவலர் கலாச்சார மண்டபம்,பிப3.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் தலைவர்...

காஸ் வழங்கவும் யாழ்ப்பாணத்தில் ஆமியாம்?

யாழ்.குடாநாட்டிலும் சமையலிற்கான எரிவாயு பற்றாக்குறை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்ற நிலையில் விநியோக பணிகளிற்கு படையினரது உதவியை யாழ்.மாவட்ட செயலகம் நாட முற்பட்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் எரிவாயு விநியோகிக்க...

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது விடின் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்து – அருட்தந்தை சத்திவேல்

21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாடப்படுகின்ற போது பயங்கரவாத தடை சட்ட நீக்கம் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும். இல்லையேல் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்தே உள்ளது என...

கொலையாளி ஷவேந்திர சில்வா ஓய்வு!

தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஓய்வுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  இராணுவத் தளபதி...

மும்முரமாகியுள்ள பஸில் தரப்பு!

மீண்டும் முனைப்புடன் செயற்பட்டுவரும் ராஜபக்ச தரப்பு திரைமறைவில் தமக்கான கட்டமைப்புக்களை வலுப்படுத்த தொடங்கியுள்ளது. 21வது திருத்தத்தை எதிர்ப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பசில்...

வருகிறது ரஸ்ய எரிபொருள்!

இலங்கையின் எரிபொருள் கோரிக்கையை ரஷ்யா பரிசீலித்து வருவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் முதல் செயலாளர் அனஸ்தேசியா ஹக்லோவா தெரிவித்தார். இது தொடர்பில் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம்...

இந்தியா இலங்கையை விலைக்கு வாங்கலாம்?

இலங்கையை அமெரிக்க,  சீனாவிடமிருந்து வேண்டுமானாலும் காப்பாற்றிவிடலாம் ஆனால் இந்தியாவிடமிருந்து காப்பாற முடியாது. 2500 வருடங்களாக இலங்கையை இந்தியா நாசமாக்கியுள்ளது  என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க...

தப்பிக்க கடவுச்சீட்டை கையளிக்க மறுக்கும் மகிந்த,நாமல்!

முன்னாள் பிரதமர் மகிந்த அவரது மகன் நாமல் உள்ளிட்டவர்கள் நாட்டைவிட்டு தப்பிக்காதிருக்க தமது கடவுச்சீட்டை ஒப்படைக்க நீதிமன்று பணித்துள்ள போதும் அதனை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவை...