April 26, 2024

Tag: 2. Mai 2022

காணாமல் ஆக்கப்பட்ட மகன் மருமகன் பேரனை தேடியலைந்த தாய் மரணம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை தேடிவந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

இடைக்கால அரசாங்கம் : ஏமாற்றும் நடவடிக்கை!

இலங்கையில் இடைக்கால அரசாங்கம் என்பது ஏமாற்றும் நடவடிக்கை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக மக்களின் போராட்டத்திற்கு எதிர்கட்சி துரோகமிழைக்காது என அவர்...

கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் மேதினங்கள்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் சமத்துவக்கட்சியின் மேதினங்கள் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. ககுவனத்தை ஈர்க்கும் வகையில் கிளிநொச்சியில் குடுமிப்பிடிகளை கைவிட்டு கூட்டமைப்பின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில்...

எரிபொருள் கப்பலிடமும் லஞ்சம்!

இலங்கைக்கு எரிபொருள் ஏற்றிவரும் கப்பல்களிடமிருந்து கொமிசன் அறவிடும் நடைமுறை காணப்பப்படுவதாக எச்சரித்துள்ள  தொழிற்சங்க பிரதிநிதியொருவர் இதன் காரணமாக நாட்டில் மோசமான எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்....

அதிக அதிகாரத்தில் அலி!

நிதி மற்றும் நீதி அமைச்சர் முகமது அலி சப்ரியின் கீழ் 83 துறைகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சுக்களின் நோக்கம் மற்றும்...

நேருக்கு நேர் வா:ஹக்கீமிற்கு சவால்!

ஹக்கீமின் பணிப்பிலேயே தான் கோத்தாவிற்கு ஆதரவளித்தாக அம்பலப்படுத்தியுள்ள நிலையில் தற்போது  சமகால மற்றும் கடந்தகால விவகாரங்கள் தொடர்பில் சமூகத்துக்கு தௌிவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...

மக்கள் எழுச்சியை ஏமாளியாக்கும் “பட்ச’முள்ள ‚ராஜ‘ குடும்ப சடுகுடு! பனங்காட்டான்

அணிசேர முடியாத எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை தமது பலமாகப் பார்க்கும் கோதபாய -  மகிந்த சகோதரர்கள், தங்களின் அதிகார மோகத்தை நிறைவேற்ற பன்முக நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். காலிமுகத்திடலும் அதன்...