März 28, 2024

யாழ்.பல்கலைக்கழத்தில் மாணவர்களால் நினைவேந்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வு

யாழ். பல்கலைக்கழத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் தூபியில் அமைந்துள்ள நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தி விளக்கேற்றி வணக்கம் செலுத்தினர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert