Mai 19, 2024

Monat: Dezember 2021

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை

நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.மியான்மர் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் AFP செய்தி...

வெளிநாடுகளிடம் மண்டியிடோம்!! பகிரங்கமாக அறிவித்தது சிறிலங்கா

  நாட்டின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் மண்டியிட வேண்டிய அவசியம் சிறிலங்காவிற்கு இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith...

வெளிநாடுகளிடம் மண்டியிடோம்!! பகிரங்கமாக அறிவித்தது சிறிலங்கா

நாட்டின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் மண்டியிட வேண்டிய அவசியம் சிறிலங்காவிற்கு இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard...

யாழ். கைதடியில் வெடித்த எரிவாயு அடுப்பு

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு இன்று வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவருக்கும்...

திருமணத்தில் பங்கேற்க சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 31 பேர் பலி!!

கென்யாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பஸ் விபத்தில் சிக்கி 31 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை...

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சீனா

சேதன உரம் நிராகரிக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரி சீன நிறுவனம், சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது....

டினிஸ்காந் சத்தியதாஸ் அவர்களின் பிறந்ந நாள்வாழ்து 06.12.2021

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறந்பிடமாக கொண்ட  டினிஸ்  சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார்  நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் அன்பிலும் பண்பிலும் சிறந்து...

கடல் குளியல்! காணாமல் போன மூவரும் இவர்கள் தான்! ஒருவர் சலடமாக மீட்பு!

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலிலிற்கு வந்து  குளித்துக் கொண்டிருந்த மூவர் கடலில் மாயமாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவிலிருந்து  முல்லைத்தீவு கடற்கரைக்கு...

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு! ஒருவர் பலி! மற்றொருவர் காயம்!

கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் குண்டொன்று வெடித்ததில் ஒருவர் மரணமடைந்தார். சம்பவத்தில் காயமடைந்த 13 வயதானசிறுவன் , கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிடைத்த மர்மப் பொருளொன்றை கிரைண்டர்...

மாவீரர் நினைவேந்தல் காட்டும் புகலிடத் தமிழர்களின் பலமும் தாயக தலைமைகளின் பிளவும்! பனங்காட்டான்

புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பல பிரிவுகளாக இருப்பதாக தாயகத் தலைமைகள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அதனைப் பொய்யாக்கி பாரிய தேசிய எழுச்சியாக புலம்பெயர் உறவுகள் மாவீரர் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து...

முடியாது: வெட்டியாக இருந்த கூட்டம்!

யாழ்ப்பாணத்திலுள்ள தூர இடங்களிற்கான பேருந்து தரிப்பிடத்தை பயன்படுத்துவதில் உள்ளுர் தொழிற்சங்க அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறி வடமாகாண ஆளுநர் கூட்டத்தை விட்டு...

பிரியந்த குமார : குழப்பி கொள்ள தேவையில்லை!

இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும், இந்த பாகிஸ்தான் சியால்கோட் பிரியந்த குமார படுகொலைகளையும் போட்டு குழப்பி கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார் மனோகணேசன். தனிப்பட்ட முறையில் கொலைகள், தாக்குதகள்...

இலங்கை:மீண்டும் முடக்கமா?

எல்லைகள் மூடல் மற்றும் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒமிக்ரோனால் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி,...

குறிஞ்சாக்கேணி பாலம்:மரணம் 8 இனால் அதிகரிப்பு!

ஆறு மாணவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்த கடந்த நவம்பர் 23 ஆம் திகதி கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு...

ஞானசாரரை கௌரவப்படுத்திய முஸ்லீம்கள்?

இலங்கையின் தீவீர முஸ்லீம் எதிர்பாளரும் இனவாதியாக அடையாளப்படுத்தப்பட்ட ஞானசார தேரரிற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது இலங்கை முஸ்லீம் சமூகம். கல்முனை கடற்கரை பள்ளி நாகூர்...

அடக்கம் செய்ய இடமின்றி கிறிஸ்தவர்கள் அவதி!

திருகோணமலை-வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கறுக்காமுனை பகுதியில் கிறிஸ்தவர்கள் மரணித்தால் அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லை எனவும் அதனைப் பெற்றுத் தருவதற்குறிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனவும்...

இ.போ.ச வுடன் பேசி முடிவை எட்டமுடியவில்லை!

புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு தாம் ஒருபோதும் வர மாட்டோமென இலங்கை போக்குவரத்து சபை விடாப்பிடியாக நின்ற காரணத்தால் இன்று இடம்பெற்ற கூட்டம் எந்தவித முடிவுமின்றி நிறைவுக்கு...

ஒரே தள்ளுமுள்ளு!

நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் தொடர்பான சகல தகவல்களையும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார  இன்று நாடாளுமன்ற அவைக்கு தெரியப்படுத்தியுள்ளார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

உக்கிரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு!! புதினுடன் பேசத் தயார்!! பைடன்

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் கடந்த 300 வருடங்களாக இருந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின்பு, விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.  கடந்த...

கரன்னாகொடவை காப்பாற்ற காலக்கெடு!

கப்பம் கோரி   கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை  காணாமலாக்கிய  சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட...

குத்தகைக்கு வெலிக்கடை சிறை!!

வெலிக்கடை சிறைச்சாலையின் 42 ஏக்கர் காணியை கலப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்ட கால அடிப்படையில் காணிகளை குத்தகைக்கு...

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் அதுவரை அமர்வுகளில் கலந்துகொள்ள மாட்டோம்

தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல...