April 26, 2024

Tag: 2. Dezember 2021

பாரிய திட்டத்தை கைவிட்டு இலங்கையில் இருந்து நகரும் சீனா

யாழ்ப்பாணம் - தீவகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த சூரிய சக்தி மின்நிலைய திட்டத்தை சீனா இடைநிறுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலைப்...

விடுதலைபுலிகளின் புதையலை தேடி மீண்டும் வேட்டை

விடுதலைப் புலிகள் காலத்தில் புதைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தில், தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற முல்லைத்தீவு...

இராணுவ அதிகாரி போன்று செயற்படுகின்றாரா தமிழரான வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா?

தற்போதைய வட மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா ஒரு தமிழர். ஆனாலும் அவர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடித்தராமல் ஒரு இராணுவ அதிகாரி போன்று...

ஜேர்மனியில் திடீர் குண்டு வெடிப்பு!

ஜேர்மனியின் முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தவேளை 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு திடீரென வெடித்ததில் 4 பேர்...

அமலையன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 02.12.2021

கொலண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமலையன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, குடும்பத்தினருடனும்;உற்றார், உறவுகளுடன் சிறப்பாக கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் இன்புன்று வளம்கொண்டு கனிவோடு கலையோடு...

உலகெல்லாம் COVID19 தாக்கங்கள் மீண்டும் உக்கிமாகின்றது !

கனடாவிற்கு உள்ளேயும் வெளியேயும் விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன, மேலும் இறப்பு எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது. சவுதி அரேபியாவில் மீண்டும் பூட்டுதல். உள்ளேயும் வெளியேயும் விமானங்கள்...

ஷானி அபேசேகர:வழக்கு தொடரும்

போலி சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு எதிரான வழக்கை மேலும் தொடர்ந்து செல்ல...

புங்குடுதீவு வீட்டுத் திட்டத்திற்குள் நீர்!! மக்கள் பாதிப்பு!!

தொடரும் மழை காரணமாக, யாழ்ப்பாணம்,- புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால், அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு 01 வட்டாரம், ஜே...

வட்டுக்கோட்டையில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

வட்டுக்கோட்டை காளி கோவிலடியில்  இன்று  புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது. எனினும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று...

தரகரிற்கு தலையிடி!

இலங்கை படைகளின் புதிய காணி தரகராக வடக்கு ஆளுநர் மாறியுள்ள நிலையில் இன்று அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு...

மின்சூள் சின்னம்:தமிழ் முற்போக்கு கூட்டணி

  தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ...

மீன் பிடிபடவில்லை:கைக்குண்டு கிடைக்கிறது!

  வடகிழக்கில் மீண்டும் வெடிபொருட்கள் அகப்பட்டுவருவதாக இலங்கை அரசு கூறிவருகின்ற நிலையில் யாழ்.மயிலிட்டி பகுதியில் மீனவர் வீசிய வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி -...

கூட்டமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வலி.கிழக்கு கூட்டமைப்பு சார்பு பிரதேச சபை உறுப்பினர்,  சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து  இன்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தூர்...

காணி புறோக்கரானார் வடக்கு ஆளுநர்?

இலங்கை படைகளிற்கு வடக்கில் காணிகளை பெற்று வழங்குவதில் வடக்கு ஆளுநர் மும்முரமாகியுள்ளார். கடற்படைக்கு காணி அளவீடு செய்ய முற்பட்டதை தடுத்தி நிறுத்தியமையினால் உரிமையாளர்களை தனியாக அழைத்து ஒப்புதல்...

மஞ்சு லலித் வர்ண குமார்?

  கோத்தா அரசின் சர்வதேச விவகாரங்களை கவனித்துக்கொள்ள பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, பாராளுமன்ற உறுப்பினராக வாத்துவ பிரதேசத்தைச்...

எனக்கு ஏதும் தெரியாது:பத்திநாதர்

கிழக்கு மாகாண தொல்பொருள் ஜனாதிபதி  செயலணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூவரில் எனது பெயரும் இருப்பது தொடர்பில் எனக்குத் தெரியாது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதம...

உலகின் புதிய குடியரசு நாடாக மாறியது பார்படாஸ்

உலகின் புதிய குடியரசு நாடாக மாறியுள்ளது பார்படாஸ். வடஅமெரிக்க கண்டத்தில் இருக்கும் சிறிய நாடான பார்படாஸ், கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இங்கு பிரிட்டிஷ்...